தாசில்தாரை தீவைத்து எரித்தவனும் சிகிச்சை பலனின்றி மரணம்!

suresh died set fire telangana tahsildar - 2026

தெலங்கானாவில் தாசில்தாரை தீவைத்து எரித்தபோது, 65℅ தீவிர காயங்களோடு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் இன்று மதியம் 3.20 க்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் அப்துல்லா கபூர் பத்திரப் பதிவு அலுவலக, தாசில்தாரராக பணியாற்றி வந்தவர் விஜயா.

விவசாயி சுரேஷ் என்பவர் தனது நிலப் பிரச்னையை தீர்க்கக் கோரி பல முறை முறையிட்டும் தாசில்தார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது. இதனால் கோபம் அடைந்த சுரேஷ், கடந்த 4 ஆம் தேதி தாசில்தார் விஜயாவை அலுவலகத்தில் வைத்து சந்தித்துப் பேசியுள்ளார்.

suresh died set fire telangana tahsildar2 - 2026

ஆத்திரம் அடங்காமல், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் கருகிய தாசில்தார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தின்போது தாசில்தாரை காப்பாற்ற முயன்ற கார் டிரைவர் குருநாதம், எழுத்தர் சந்திரையா ஆகியோரும் தீக்காயமடைந்தனர். இதில் கார் டிரைவர் குருநாதம் சிகிச்சை பலனின்றி 2 நாட்களுக்கு முன் உயிடிழந்தார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

இந்நிலையில் தாசில்தார் மீது தீவைத்த சுரேஷும் 65 % தீக்காயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எழுத்தர் சந்திரையாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது.

tahsildar muder telangana - 2026

முன்னதாக, சுரேஷ், பெண் தாசில்தார் விஜயாரெட்டியை தீவைத்து எரித்த காட்சிகளும், அதன் பின்னர் சுரேஷ் சாவகாசமாக நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகளும் இணையதளங்களில் வெளியாகின.

suresh died set fire telangana tahsildar1 - 2026

இதனிடையே, என் கணவரை பகடையாக சிலர் பயன்படுத்தியுள்ளனர் என்று சுரேஷின் மனைவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

Topics

தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

கேரளாவில் திரு ஓணத்தின் போது ஏற்படும் பயணிகள் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே வாரத்திற்கு இருமுறை சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது.

செங்கோட்டையில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு!

தென்காசி மாவட்டம் செங்கோட்டை இலத்துார் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீநித்யகல்யாணி அம்மன் கோவிலில் வைத்து உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு வழிபாடு நிகழ்ச்சி நடந்தது.

தாம்பரம் – தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

ஆகவே, தென்னக இரயில்வே நிர்வாகமானது, இந்த பகல்நேர இரயில் வண்டியை தினசரி இரயிலாக இரு மார்க்கத்திலும் இயக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் இரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பஞ்சாங்கம் ஆக.01 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

தப்பிக்க விட மாட்டேன்; பிரதமர் மோடி வெளியிட்ட அதிரவைக்கும் வீடியோ!

தேர்வுமுறையை மேலும் உறுதியாக்கும் மசோதாவை இயற்றியது நாடாளுமன்றம், கூறுகிறார் மோதிஜி

பாரதியின் ‘எதிரொலி’ விசுவநாதன்

பாரதி மற்றும் பரலி. சு. நெல்லையப்பர் ஆகியோரின் புகழையும், சிந்தனையையும் பரப்ப, பாரதி நெல்லையப்பர் மன்றம் என்ற இலக்கிய- பண்பாட்டு அமைப்பை, நெல்லையப்பர் இறுதிக் காலத்தில் வாழ்ந்த குரோம்பேட்டையின் பாரதி புரம் பகுதியில், கடந்த 1971-இல் எதிரொலி விசுவநாதன் தொடங்கினார்.

பஞ்சாங்கம் ஜூலை 31 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

ஜூலை 28 செவ்வாய் அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா, வேந்தரான தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் தலைமையில் நடைபெற்றது.

Entertainment News

Popular Categories