December 7, 2025, 1:02 AM
25.6 C
Chennai

அயோத்தி தீர்ப்பு வெளியான நிலையில்..! மசூதிக்குள் குண்டு வெடிப்பு; இமாம் உள்பட 4 பேர் கைது!

mosque bomb blast - 2025

உத்திரபிரதேசம் குஷிநகர் எஸ் பி வினோத் குமார் மிஸ்ரா நேற்று அளித்த பேட்டியில் குஷிநகர் பகுதியில் உள்ள பைராகிபட் என்ற கிராமத்தில் இருக்கும் ஒரு மசூதியில் கடந்த 11ஆம் தேதி ஒரு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது

மசூதியின் கதவுகள் ஜன்னல்கள் சிதறிய தோடு சுற்றுவட்டார பகுதிகளில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன இதுகுறித்து மசூதி நிர்வாகத்தினரிடம் உள்ளூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்

அவர்கள் மசூதியில் இருந்த ஒரு இன்வர்ட்டர் பேட்டரிகளை திடீரென வெடித்துச் சிதறிய கூறியுள்ளனர் ஆனால் வெடிவிபத்து பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்திய தடயவியல் நிபுணர்கள் மசூதிக்குள் வெடிகுண்டுகள் வெடித்து இருப்பதாக அறிக்கை அளித்தனர்

இதையடுத்து தீவிரவாத எதிர்ப்புப் படை மற்றும் உளவுத் துறை உயர் அதிகாரிகள் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணை தொடங்கியது மசூதி இமாம் அஜ்முதீனிடம் நடத்திய விசாரணையில் அவரும் மசூதியில் தங்கியிருந்த 7 இளைஞர்களும் மசூதிக்குள் வெடி பொருட்களை பதுக்கி வைத்திருந்ததாக ஒப்புக் கொண்டுள்ளனர்

இதையடுத்து அவரும் அவரது கூட்டாளிகளான இஜார், ஆஷிக், ஜாவேத் ஆகிய மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர் தலைமறைவாகிவிட்ட மீதமுள்ள மூன்று பேரை தேடுவதற்கான பணி தொடங்கியுள்ளது

மசூதிக்குள் பதுக்கி வைத்திருந்த வெடி பொருட்களை வைத்து இவர்கள் குண்டுகளை தயாரித்த போது திடீரென வெடித்து இருப்பதாக தோன்றுகிறது எந்தவிதமான நோக்கில் வெடி பொருட்களை பதுக்கி வைத்தல் குண்டு தயாரிப்பு ஆகியவை நடந்தன பின்னணியில் யார் யார் உள்ளனர் என்பதை கண்டறிய தீவிர விசாரணை தொடங்கப்பட்டுள்ளது என்று எஸ்பி கூறினார்

https://twitter.com/Deppaa1/status/1194887330433122304

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories