வெறி பிடித்த கேரள கம்யூனிஸ்ட்கள்! ஆளுநரை தாக்கும் அளவுக்கு அசிங்கம் பிடித்தவர்கள்!

kerala governor1 - 2026

நேற்று கேரளத்தில் இந்திய வரலாற்று காங்கிரஸின் (Indian History Congress) ஆண்டு மாநாட்டை கண்ணூர் பல்கலைக்கழகத்தில் கேரள ஆளுநர் திரு. ஆரிஃப் முகமது கான் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விழாவில் நம் வரலாற்றைத் திரித்து எழுதிய துச்சர்கள் பலரும் வரலாற்றாசிரியர்கள் என்ற பெயரில் பங்கு பெற்றனர். குறிப்பு: IHC ஒரு இடதுசாரிகள் நிரம்பிய அமைப்பு. வரலாற்றுத் திரிப்பாளர்களில் சிறந்த ஒருவரான இர்ஃபான் ஹபீப் CAA பற்றி வாட்ஸப் வதந்திகள் சிலவற்றை மேடையில் பேசி அரசு இது பற்றியெல்லாம் பதில் தரவேண்டும் என்றார்.

ஆளுநர் பெருந்தகை பேசுகிற போது ஹபீப் எழுப்பிய பல கேள்விகளுக்கு விடையாக சட்டம் குறித்த விளக்கத்தை அளித்தார். கூட்டத்தில் பலரும் அதெப்படி நீங்கள் இதை சரி என்று சொல்லலாம் என்று கூச்சலிட்டனர். உடனே மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்கள் பிரிவுனைக்குப் பின் இரு நாடுகளிலும் உள்ள சிறுபான்மையினர் உரிமைகள் குறித்துப் பேசிய பேச்சை ஆளுநர் மேற்கோள் காட்டினார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : நாகாலாந்து
kerala governor2 - 2026

அப்போது மேடையில் இருந்த இர்ஃபான் ஹபீப் இருக்கையில் இருந்து எழுந்து “கோட்ஸேவை மேற்கோள் காட்டிப்பேசு. ஏன் மௌலானாவை மேற்கோள் காட்டுகிறாய்.” என்று கூச்சலிட்ட படி ஆளுநரை அடிக்கப் பாய்ந்தார். ஆளுநரின் செயலாளர், உதவியாளர் ஆகியோர் ஹபீபை தடுத்து, உட்கார வைக்க முயன்றனர். திமிறியபடி மேலும் முன்னேறிய ஹபீபை மேடையில் இருந்த ஆளுநர் பாதுகாப்பு ராணுவ வீரர் அடக்கி நாற்காலியில் அமரவைத்தார்.

மாற்றுத்தரப்பின் கருத்தைக் கேட்கக்கூட மறுக்கும் இவர்கள் வெளிநாட்டுப் பத்திரிகைகளில் இந்தியாவில் மோடியால் கருத்து சுதந்திரம் பறி போனது என்று புளுகை கட்டுரை என்ற பெயரில் எழுதுகிறார்கள். உண்மை மெதுவாக வீதி உலா வந்தாலும் அதை மறுக்கவோ மறைக்கவோ முடியாதபடி சுயம்பிரகாசமாக வரும். நாம் உண்மையின் வீதி உலாவுக்கு இயன்ற ஒத்தாசை செய்வோம்.

ALSO READ:  மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

Topics

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories