புது தில்லி: “முக்கிய மசோதாக்கள் மீது வாக்கெடுப்பு நடைபெறும் போது அவைக்கு வராதது ஏன்? காரணம் சொல்லுங்கள்” என்று மக்களவையில் பாஜக., எம்.பி.,க்களிடம் பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். செவ்வாய்க் கிழமை நேற்று மக்களவையில் நிலம் கையகப்படுத்தும் மசோதா மீதான ஓட்டெடுப்பு நடைபெற்றது. அப்போது பா.ஜ.க, எம்.பி.,க்கள் பலர் அவைக்கு வரவில்லை. இதையடுத்து, அவைக்கு வராதவர்கள் பெயர்களை எழுதித் தருமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடுவிடம் பிரதமர் மோடி கேட்டார். இதை அடுத்து அந்தப் பட்டியலை பிரதமரிடம் கொடுத்தார் அவர். இந்நிலையில், அவைக்கு வராத காரணத்தை பிரதமரிடம் தெரிவிக்க வேண்டும் என அவர்களிடம் வெங்கய்ய நாயுடு கேட்டுக் கொண்டார். அவைக்கு வராத எம்.பி.,க்களின் பெயர்ப் பட்டியலில் நரேந்திர சிங் டோமர், சத்ருகன் சின்கா, வருண் காந்தி, பூணம் மகாஜன், பிரீத்தம் முண்டே, ரிதி பதக், சந்திர பிரகாஷ் ஜோஷி என 23 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. இதனால் கோபமடைந்த மோடி, மக்கள் நம் மீது நம்பிக்கை வைத்து முக்கியப் பொறுப்புக்காக தேர்ந்தெடுத்துள்ளனர். அதை வீணாக்குகிறீர்கள் என்று கோபத்துடன் கூறினாராம். அவைக்கு வராத காரணமாக, தங்கள் வீட்டில் துக்கம் அல்லது திருமணம், உடல்நலக் கோளாறு இப்படியாக பெரும்பாலான எம்.பி.க்களும் கூறியுள்ளனர். முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட வேண்டியிருப்பதால் அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அனைத்து உறுப்பினர்களும், அனைத்து நாட்களும் அவைக்கு வர வேண்டும் என வெங்கய்ய நாயுடு உறுப்பினர்களுக்கு உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....
லைஃப் ஸ்டைல்
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.
ஆன்மிகக் கட்டுரைகள்
ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!
வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,
சற்றுமுன்
ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்
ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...
சற்றுமுன்
ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!
ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...
விழாக்கள் விசேஷங்கள்
ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!
காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.
மந்திரங்கள் சுலோகங்கள்
ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!
ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

