புது தில்லி: மக்களவையிலும் மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சியினர் வேண்டுமென்றே தேவையற்ற பிரச்னைகளைக் கிளப்பி, அவையை வீணடிக்கின்றனர் என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அரசின் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற விடக் கூடாது என்பதற்காக நேரத்தை வீணடித்து வருகின்றன. இதனை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கிறார்கள் என்று மோடி கூறியுள்ளார்.
Popular Categories



