கட்டிலில் இருந்து கீழே விழுந்து… ஆக்சிஜன் இன்றி துடிதுடித்து இறந்த நோயாளி!

patient-falls-from-bed-leads-to-death
patient-falls-from-bed-leads-to-death
  • மருத்துவமனை கட்டிலிலிருந்து கீழே விழுந்த கொரோனா நோயாளி.
  • ஆக்சிஜன் இன்றி தெலங்காணா கரீம்நகரில் துடிதுடித்து இறந்த காட்சி.

கொரோனா நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளி படுக்கையிலிருந்து கீழே விழுந்த விஷயத்தை மருத்துவ ஊழியருக்கு தெரிவித்தாலும் யாரும் கண்டுகொள்ளவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

முழுமையான மருத்துவ அலட்சியம் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்தது என்று அதே வார்டில் உள்ள பிறர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கரீம்நகர் அரசாங்க மருத்துவமனையில் கொரோனா வார்டில் கோர சம்பவம் நிகழ்ந்தது. மிகமிக கண்டிக்கத்தக்க அலட்சியமான சூழல் நிலவுகிறது. அலட்சியமான, அவலமான சூழலின் இடையில் ஒரு கொரோனா நோயாளி மரணம் அடைந்தார்.

கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த ஒரு முதியவர் நினைவின்றி கட்டிலிலிருந்து கீழே விழுந்து இறந்து போனார். கட்டிலிலிருந்து கீழே விழுந்ததால் அவருக்கு அளிக்கப்பட்ட ஆக்ஸிஜன் சப்ளை நின்று போய் விட்டதாக தெரிகிறது.

ஆனால் கீழே விழுந்து ஆக்சிஜன் கிடைக்காமல் சுமார் 45 நிமிஷங்கள் துடித்தாலும் ஊழியர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை என்று அதே வார்டிலுள்ள ஒரு நோயாளி போன் மூலம் பிறருக்கு செய்தி தெரிவித்தார். அதோடு கூட அது தொடர்பான போட்டோக்களை எடுத்து வெளியில் உள்ளவர்களுக்கு அனுப்பினார்.

நோயாளி கட்டில் மீது இருந்து கீழே விழுந்த செய்தியை மருத்துவ ஊழியருக்கு சொன்னாலும் யாருமே அதை பொருட்படுத்தவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுகின்றன. முழுமையான மருத்துவ அலட்சியம் காரணமாக இந்த சம்பவம் நேர்ந்தது என்று அதே வார்டில் உள்ளவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

நோயாளி கீழே விழுந்த சற்று நேரத்தில் துடிதுடித்து இறந்து போன பின்பு ஊழியர் வந்து இறந்த உடலை கட்டில் மேலே ஏற்றி படுக்கவைத்து அப்போது ஆக்சிஜனும் வைத்தார்கள் என்று கூறுகிறார்கள். மருத்துவமனையின் சூழ்நிலை இவ்வளவு அவலமானதாக இருக்கிறது என்று சக நோயாளிகள் வருத்தமும் கவலையும் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

Topics

இந்த ரயில்கள் எல்லாம் எழும்பூர் வராது; தாம்பரத்தோடு சரி

சென்னை எழும்பூரில் நடைபெற்று வரும் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றங்கள் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளதாக‌

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories