December 7, 2025, 12:59 AM
25.6 C
Chennai

சொந்த கல்லூரி கொரோனா வார்டாக மாற்றம்! பாஜக எம்எல்ஏ அசத்தல்!

bjp
bjp

சத்தீஸ்கரில் தனது குடும்பத்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி விடுதியை 7 நாட்களில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் மாற்றியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும் பல நோயாளிகள் இடம் கிடைக்காமல் மருத்துவமனைகளின் வளாகங்கள், கார்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சத்தீஸ்கரின் ராய்பூரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரிஜ்மோகன் அகர்வால் ஒரு பொறியியல் கல்லூரி விடுதியை 7 நாட்களில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ. எம்.எல்.ஏ. பிரிஜ்மோகன் அகர்வால் கூறியதாவது: மாநிலத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள சுகாதார அமைப்புக்கு மத்தியில் பாதிப்பு அதிகரித்து வருவதையும், மக்கள் நம்மை சுற்றி இறப்பதையும் நான் பார்த்தேன். என மூத்த சகோதரர் அபிஷேக் கிருதி இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜிஸ் அண்டு என்ஜினீயரிங் கல்லூரியை நடத்தி வருகிறார்.

தற்போது வரை கடந்த ஓராண்டு அந்த கல்லூரியின் விடுதி காலியாக உள்ளது. அந்த விடுதியை கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றலாம் என எனக்கு யோசனை ஏற்பட்டது. நாங்கள் உடனடியாக விடுதி பகுதியை முழுமையாக சுத்தம் செய்து சென்டருக்கான இடத்தை தயார் செய்தோம்.

இங்குள்ள பா.ஜ.க. மருத்துவ குழுவின் உறுப்பினர்களை நான் நாடினேன். கடந்த ஆண்டு அக்ராசனெ தமில் கோவிட் கேர் மையத்தை நிறுவிய அகர்வால் சமாஜ் உறுப்பினர்களை தொடர்பு கொண்டேன். ஆக்சிஜன் பைப்லைன் நிறுவினால் நோயாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கலாம் என டாக்டர்கள் குழு எங்களிடம் தெரிவித்தார்கள்.

3 நாட்களில் அந்த வசதிகளை செய்து கொடுத்தோம். கடந்த ஏப்ரல் முதல் இந்த கோவிட் கேர் சென்டர் பயன்பாட்டுக்கு வந்தது. நோயாளிகளுக்கு உணவு, மருந்து மற்றும் ஆக்சிஜன் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுவரை 40 நோயாளிகள் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்தம் 50 பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

Topics

பஞ்சாங்கம் டிச.07 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Entertainment News

Popular Categories