சொந்த கல்லூரி கொரோனா வார்டாக மாற்றம்! பாஜக எம்எல்ஏ அசத்தல்!

bjp
bjp

சத்தீஸ்கரில் தனது குடும்பத்துக்கு சொந்தமான பொறியியல் கல்லூரி விடுதியை 7 நாட்களில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையாக பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவர் மாற்றியுள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன.

மேலும் பல நோயாளிகள் இடம் கிடைக்காமல் மருத்துவமனைகளின் வளாகங்கள், கார்களில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில் சத்தீஸ்கரின் ராய்பூரில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. பிரிஜ்மோகன் அகர்வால் ஒரு பொறியியல் கல்லூரி விடுதியை 7 நாட்களில் 200 படுக்கைகள் கொண்ட கோவிட் மருத்துவமனையாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ. எம்.எல்.ஏ. பிரிஜ்மோகன் அகர்வால் கூறியதாவது: மாநிலத்தில் வீழ்ச்சி அடைந்துள்ள சுகாதார அமைப்புக்கு மத்தியில் பாதிப்பு அதிகரித்து வருவதையும், மக்கள் நம்மை சுற்றி இறப்பதையும் நான் பார்த்தேன். என மூத்த சகோதரர் அபிஷேக் கிருதி இன்ஸ்ட்டியுட் ஆப் டெக்னாலஜிஸ் அண்டு என்ஜினீயரிங் கல்லூரியை நடத்தி வருகிறார்.

தற்போது வரை கடந்த ஓராண்டு அந்த கல்லூரியின் விடுதி காலியாக உள்ளது. அந்த விடுதியை கோவிட் பராமரிப்பு மையமாக மாற்றலாம் என எனக்கு யோசனை ஏற்பட்டது. நாங்கள் உடனடியாக விடுதி பகுதியை முழுமையாக சுத்தம் செய்து சென்டருக்கான இடத்தை தயார் செய்தோம்.

இங்குள்ள பா.ஜ.க. மருத்துவ குழுவின் உறுப்பினர்களை நான் நாடினேன். கடந்த ஆண்டு அக்ராசனெ தமில் கோவிட் கேர் மையத்தை நிறுவிய அகர்வால் சமாஜ் உறுப்பினர்களை தொடர்பு கொண்டேன். ஆக்சிஜன் பைப்லைன் நிறுவினால் நோயாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கலாம் என டாக்டர்கள் குழு எங்களிடம் தெரிவித்தார்கள்.

3 நாட்களில் அந்த வசதிகளை செய்து கொடுத்தோம். கடந்த ஏப்ரல் முதல் இந்த கோவிட் கேர் சென்டர் பயன்பாட்டுக்கு வந்தது. நோயாளிகளுக்கு உணவு, மருந்து மற்றும் ஆக்சிஜன் இலவசமாக வழங்கப்படுகிறது.

இதுவரை 40 நோயாளிகள் குணமடைந்து சென்றுள்ளனர். மொத்தம் 50 பணியாளர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

Topics

ஏபிவிபி., மாணவர்கள் மீது விசிக.,வினரின் கண்மூடித்தன தாக்குதலுக்கு கண்டனம்!

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்- ஏபிவிபி சார்பில், “மாணவர்கள் குரல் : மாற்றத்திற்கான குரல்” என்ற தலைப்பில் 100 % வாக்குப் பதிவிற்கான விழிப்புணர்வு பொதுக்கூட்டம்

மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 9 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

திமுக., அதிமுக., யார் வென்றால் என்ன நடக்கும்?

தோற்றால் அண்ணாமலையின் செல்வாக்கு, கட்சிக்குள் பெருகும். கட்சி முழுமையாக அவர் கட்டுப்பாட்டுக்குள் போகும். தமிழக பாஜக வளர அது உதவும்.

குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

தேங்கி கிடக்கும் அனைத்து நெல் மூட்டைகளையும் உடனடியாக குடோன்களுக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீண்டும்

திமுக.,வின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு தேர்தலில் வாக்களியுங்கள்!

ஜனநாயகத்தில் நமது வாக்கு தான் ஆயுதம். அதனை முழுமையாக பயன்படுத்தி இந்து விரோத திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் தமிழக மக்களைக் கேட்டுக் கொள்கிறோம் .

ஐபிஎல் 2026: எங்கே போகிறது சென்னை அணியின் பயணம்?

சென்ணையில் நடந்த இந்தாஅட்டத்தில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி பரிதாபமாகத் தோல்வியடைந்தது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories