காக்க வேண்டியவர்களே இப்படி.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

vankodumai - 2026

16 வயதான பெண்ணை பலாத்காரம் செய்ததாக இரு ராணுவ வீரர்களை போலீசார் கைது செய்தனர்

உத்திர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸில் பத்தாம் வகுப்பில் படிக்கும் 16 வயதான பெண்ணொருவர் வசித்து வந்தார்.

அதே தெருவில் அவர் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் முகேஷ் என்ற ராணுவ வீரர் வசித்து வந்தார். அந்த முகேஷ் ஜோத்பூரில் ஜவானாக பணியாற்றுகிறார்.

அவர் இப்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு ராணுவத்தில் விரைவில் பணியில் சேரவுள்ள சௌரப் என்ற நண்பர் இருக்கிறார். இருவரும் இந்த விடுமுறை காலத்தில் ஒன்றாக இருந்தனர் .

கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த 16 வயதான பெண் தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்று விட்டு இரவில் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் தனியாக வருவதை அந்த தெருவில் வசித்த முகேஷும் அவரின் நண்பர் சௌரப்பும் பார்த்து விட்டனர்.

உடனே அவர்கள் இருவரும் அந்த பெண்ணை அதே தெருவில் இருக்கும் ஒரு காலி மனைக்கு இழுத்து சென்றனர்.
பின்னர் இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டனர்.

அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தரிடம் கூறியுள்ளார் அவர்கள் உடனே அந்த பெண்ணை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த இரு நபர்கள் மீது புகார் கூறினார்கள்.

உடனே போலீசார் அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அந்த கிராமத்திற்கு விடுப்பில் வந்த முகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார், மற்றொரு குற்றவாளியான சவுரப் தப்பி ஓடிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories