காக்க வேண்டியவர்களே இப்படி.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

vankodumai - 2026

16 வயதான பெண்ணை பலாத்காரம் செய்ததாக இரு ராணுவ வீரர்களை போலீசார் கைது செய்தனர்

உத்திர பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸில் பத்தாம் வகுப்பில் படிக்கும் 16 வயதான பெண்ணொருவர் வசித்து வந்தார்.

அதே தெருவில் அவர் வீட்டிலிருந்து 100 மீட்டர் தொலைவில் முகேஷ் என்ற ராணுவ வீரர் வசித்து வந்தார். அந்த முகேஷ் ஜோத்பூரில் ஜவானாக பணியாற்றுகிறார்.

அவர் இப்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருக்கிறார். அவருக்கு ராணுவத்தில் விரைவில் பணியில் சேரவுள்ள சௌரப் என்ற நண்பர் இருக்கிறார். இருவரும் இந்த விடுமுறை காலத்தில் ஒன்றாக இருந்தனர் .

கடந்த வெள்ளிக்கிழமையன்று அந்த 16 வயதான பெண் தன்னுடைய தோழி வீட்டிற்கு சென்று விட்டு இரவில் நடந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பெண் தனியாக வருவதை அந்த தெருவில் வசித்த முகேஷும் அவரின் நண்பர் சௌரப்பும் பார்த்து விட்டனர்.

உடனே அவர்கள் இருவரும் அந்த பெண்ணை அதே தெருவில் இருக்கும் ஒரு காலி மனைக்கு இழுத்து சென்றனர்.
பின்னர் இருவரும் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டனர்.

அந்த பெண் இந்த விஷயத்தை தன்னுடைய குடும்பத்தரிடம் கூறியுள்ளார் அவர்கள் உடனே அந்த பெண்ணை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அந்த இரு நபர்கள் மீது புகார் கூறினார்கள்.

உடனே போலீசார் அந்த நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு அந்த கிராமத்திற்கு விடுப்பில் வந்த முகேஷ் கைது செய்யப்பட்டுள்ளார், மற்றொரு குற்றவாளியான சவுரப் தப்பி ஓடிவிட்டார் என்று போலீசார் தெரிவித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

Topics

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறை மற்றும் மே தினம் தொடர் விடுமுறை முன்னிட்டு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

இன்று மதியம் ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சூடிய மாலை கள்ளழகர்க்குச் சாற்ற புறப்பாடு கண்டருளியது.

10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?

தமிழ்நாட்டில், 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 8-ம் தேதி காலை 9:30 மணியளவில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

பிற மதத்தவரோடு ஒப்பிட்டால் இளைய தலைமுறையைச் சேர்ந்த ஹிந்துக்களிடம் ஹிந்து மதம் பற்றிய ஞானமும், அவற்றைக் கடைப்பிடிப்பதில் ஆர்வமும் குறைந்து காணப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்:

மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக இன்று புதன்கிழமை நடைபெற்றது.மாசி வீதிகளில்...

Entertainment News

Popular Categories