புது தில்லி: மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் தாதாராவ் தன்வே வியாழக்கிழமை அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வதாக கடிதம் அனுப்பியிருந்தார். அவரது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாக குடியரசுத் தலைவர் மாளிகை தகவல் வெளியிட்டது. பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப் படி இந்த ராஜினாமா உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தகவல் வெளியானது.
மத்திய அமைச்சர் தாதா ராவ் தன்வே ராஜினாமா: மோடி ஏற்பு
Popular Categories



