May 20, 2025, 12:05 AM
29.2 C
Chennai

IND Vs AUS Test: ஸ்கோரை தூக்கி நிறுத்திய இந்திய தொடக்க வீரர்கள்!

aus vs india
#image_title

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் – இரண்டாம் நாள் – பெர்த்-23.11.2024– இந்திய அணியின் தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டம்

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

இந்திய அணி முதல்இன்னிங்க்ஸில் 49.4 ஓவர்களில் 150 ரன் (நிதீஷ் குமார் ரெட்டி 41, ரிஷப் பந்த் 37, கே.எல்.ராகுல் 26, ஹேசல்வுட் 4/29, மிட்சல் ஸ்டார்க் 2/14, பேட் கம்மின்ஸ் 2/67, மிட்சல் மார்ஷ்2/12); இரண்டாவது இன்னிங்க்சில் விக்கட் இழப்பின்றி 57 ஓவர்களில் 172 ரன்; ஆஸ்திரேலியஅணி முதல் இன்னிங்க்ஸில் 51.2 ஓவர்களில் 104 (அலெக்ஸ் கேரி 21, மிட்சல் ஸ்டார்க்26, ட்ராவிஸ் ஹெட் 11, நாதன் மெக்ஸ்வீனி 10, பும்ரா 5/30, சிராஜ் 2/20, ஹர்ஷித் ராணா3/48). இந்திய அணி 218 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

          நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 27 ஓவர்களில்67/7 என்ற நிலையில் ஆஸ்திரேலிய அணி ஆட்டத்தை முடித்திருந்தது. இன்று பும்ராவின் முதல்ஓவர் முதல் பந்தில் அலக்ஸ் கேரி ஆட்டமிழந்தார். இன்றைய ஏழாவது ஓவரில் அதாவது33.2 ஆவது ஓவரில் நாதன் லியன் (5 ரன்) ஹர்ஷித் ராணா பந்தில் ஆட்டமிழந்தார்.அதன் பின்னர் ஸ்டார்க் மற்றும் ஹேசல்வுட் இருவரும் 17ஓவர்கள் ஆடினர்;25 ரன்கள் சேர்த்தனர். இந்திய வேகப் பந்துவீச்சாளர்களின் பந்துகளில் அவர்களால் ரன்அதிகம் அடிக்க முடியவில்லை. 46 ரன்கள் லீடோடு இந்திய அணி இரண்டாவது இன்னிங்க்ஸ் ஆடவந்தது.

          இரண்டாவது இன்னிங்க்ஸில் பிளேயிங் கண்டிசனுக்குஅப்ளை பண்ணி டெக்னிக்கலி சவுண்டா இந்திய டெஸ்ட் பேட்டிங், ரொம்ப நாள் கழிச்சு இன்றுபாக்க கிடைத்தது. ஆரம்பம்முதல் கடைசி வரை ஒரே மனநிலையில்பயணிப்பது கேஎல்.ராகுலின் சிறப்பு என்றால், திடீரென கியரை மாற்றுவதும் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதும்என பந்துவீச்சாளர்களை குழப்பத்தில் வைத்திருப்பது ஜெய்ஸ்வாலின் சிறப்பு.

ALSO READ:  பாகிஸ்தானின் முயற்சி முறியடிப்பு! சரியான முறையில் இந்தியா பதிலடி!

          பும்ரா இழுத்து வந்ததேரை ஏறக்குறைய இந்தியத் தொடக்க வீரர்கள் நிலைக்குப்பக்கத்தில் கொண்டு வந்து விட்டார்கள். யஸஷ்வி ஜெய்ஸ்வால் (193 பந்துகள், 7 ஃபோர், 2 சிக்சர்,90 ரன்) மற்றும் கே.எல். ராகுல் (153 பந்துகள், 4 ஃபோர், 62 ரன்) இருவரும் ஒருடெஸ்ட் மேட்சை எப்படி ஆடவேண்டுமோ அப்படி ஆடினார்கள். நாளை இரு சதம் அடித்து, அடுத்துகோலி, படிக்கல், பந்த் மூவரும் அரை சதம் அடித்தார்கள் என்றால் இந்திய அணியின் வெற்றியையாராலும் தடுக்க முடியாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 20- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

Topics

பஞ்சாங்கம் மே 20- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ப. சிதம்பரமே பாராட்டும் அளவுக்கு… என்ன செய்தது பாஜக.,?

ப. சிதம்பரம் ஒரு நெடுநாள் காங்கிரஸ் தலைவர், அரசியல் புத்திசாலி, கெட்டிக்கார வக்கீல். அரசியலில் தரை தட்டாமல் பறப்பதும் உயர்வதும் மிதப்பதும் அவருக்குக் கைவந்த கலை.

சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற தமிழக அரசு நடவடிக்கை – உடனடித் தேவை!

இதை விசாரிக்கும் போலீசாருக்கு உள்ளூரில் வழக்கு விசாரணைகள், அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன.

ஆப்ரேஷன் தீஸ்டர்பீல்ட்: இது என்ன புதுசா?!

சத்தமில்லாமல் இந்தியா ராணுவ ஒத்திகை ஒன்றை சிலிகுரி பகுதியில் நடத்தி அதிரடித்திருக்கிறது. கடந்த வாரத்தில் ஒரு நாள், பங்களாதேஷ்

மதுரை: 18 ஆண்டுகளுக்குப் பின் சிந்துபட்டி பெருமாள் கோயிலில் தேரோட்டம்!

இந்த தேர் திருவிழாவில் மதுரை, தேனி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் பவனி தரிசனம் செய்தனர்.

கொலைக்கள குண்டுகளும் கிரிக்கெட் பந்துகளும் ஒன்றாக வீச முடியாது!

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக உள்ள மோஷின் நக்வி, ஆசிய கிரிக்கெட் கூட்டமைப்புக்கும் தலைவராக உள்ள நிலையில் இந்தியா இந்த முடிவை

அமெரிக்க புகைச்சலுக்கு அடுத்த காரணம் இதுதான்!

ஆப்கானிஸ்தானின் மிகப்பெரி ய ஏர்பேஸான பக்ராம் ஏர்பே ஸை கைப்பற்ற இந்திய அரசு தலிபான்களுடன் பேசிக்கொண்டு இருக்கிறது.

மீண்டும் தொடங்கிய ஐபிஎல்., 2025; அதே ‘டெம்போ’வில்!

புள்ளிப் பட்டியலில் தற்போது முதல் மூன்று இடங்களில் உள்ள குஜராத் (18), பெங்களூரு (17), பஞ்சாப் (17) ஆகிய அணிகள் பிளேஆஃப் சுற்றுக்குத் தகுதி

Entertainment News

Popular Categories