January 19, 2025, 9:17 AM
25.7 C
Chennai

இன்று வேலைக்கு வரவில்லையானால் நடவடிக்கை பாயும்

இன்று வேலைக்கு வராதவர்கள் மீது நடவடிக்கை!? எடுக்கப்படும் என்று அரசு கூறியுள்ளது

காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து இன்று நடக்கவுள்ள பொது வேலைநிறுத்தப் போராட்டத்தில் பத்து மையத் தொழிற்சங்கங்களும் கலந்துகொள்கின்றன. இதனால், மாநிலம் முழுவதும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மத்திய, மாநில ஆளும் கட்சிகள்  தவிர்த்த கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் கடந்த முதல் தேதியன்று  நடந்தது.

அதில், காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஏப்.5ஆம் தேதியன்று பொது வேலைநிறுத்தம் நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

ALSO READ:  கேரள கழிவுகள் தென்தமிழகத்தில்! விடியல் அரசின் பரிதாபங்கள்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.