“லாகூருக்குள் எந்த நேரமும் புகமுடியும் என்று காட்டவே சர்ஜிகல் ஸ்ட்ரைக்” : ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் புது விளக்கம்!

Indresh Kumar RSS - 2026

நாகபுரி: ‘லாகூருக்குள் புகுந்து, எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே, பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்டது என்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இந்த்ரேஷ் குமார், ஜம்மு-காஷ்மீரில், சில முக்கியப் பணிகளை செய்து முடிக்கவே பா.ஜ.க., சார்பில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. மாநிலத்தில், மூன்று ஆண்டுகளில், 500க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘லாகூருக்குள் எந்த நேரத்திலும், இந்திய ராணுவம் நுழையும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.

குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் தயவு இன்றி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்க முடியும் என்று காட்டவே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்டது.

விரைவில் அகண்ட பாரதம் கனவு சாத்தியமாகும். நாகபுரியில் ஒரு வீடு கட்டுவதைப் போல் லாஹூர் அல்லது ராவல் பிண்டியிலும் கட்டுவது சாத்தியமாகும். நமது கடைசி மூச்சு அகண்ட பாரதத்தில் இருக்க கடவுள் நமக்கு அருள் புரியட்டும்.

வருங்கால இந்தியா, இந்திய தேசத்தின் ஒருமைப்பட்டை வலியுறுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரின் வழியிலும், தலித் தலைவர் பி.ஆர். அம்பேத்கரின் வழியிலும் கட்டமைக்கப்படும்! என்று பேசினார் இந்த்ரேஷ் குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories