“லாகூருக்குள் எந்த நேரமும் புகமுடியும் என்று காட்டவே சர்ஜிகல் ஸ்ட்ரைக்” : ஆர்.எஸ்.எஸ்., தலைவரின் புது விளக்கம்!

Indresh Kumar RSS - 2026

நாகபுரி: ‘லாகூருக்குள் புகுந்து, எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே, பாகிஸ்தான் மீது சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்டது என்று ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தலைவர் இந்த்ரேஷ் குமார் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் இந்த்ரேஷ் குமார், ஜம்மு-காஷ்மீரில், சில முக்கியப் பணிகளை செய்து முடிக்கவே பா.ஜ.க., சார்பில் கூட்டணி அரசு அமைக்கப்பட்டது. மாநிலத்தில், மூன்று ஆண்டுகளில், 500க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

‘லாகூருக்குள் எந்த நேரத்திலும், இந்திய ராணுவம் நுழையும் என பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாகவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தப்பட்டது.

குறிப்பாக, ஜம்மு காஷ்மீர் மாநில அரசின் தயவு இன்றி பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் இறங்க முடியும் என்று காட்டவே சர்ஜிகல் ஸ்ட்ரைக் நடத்தப் பட்டது.

விரைவில் அகண்ட பாரதம் கனவு சாத்தியமாகும். நாகபுரியில் ஒரு வீடு கட்டுவதைப் போல் லாஹூர் அல்லது ராவல் பிண்டியிலும் கட்டுவது சாத்தியமாகும். நமது கடைசி மூச்சு அகண்ட பாரதத்தில் இருக்க கடவுள் நமக்கு அருள் புரியட்டும்.

ALSO READ:  தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வருங்கால இந்தியா, இந்திய தேசத்தின் ஒருமைப்பட்டை வலியுறுத்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் ஹெட்கேவாரின் வழியிலும், தலித் தலைவர் பி.ஆர். அம்பேத்கரின் வழியிலும் கட்டமைக்கப்படும்! என்று பேசினார் இந்த்ரேஷ் குமார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 30 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

தாமிரபரணி வெறும் ஆறு மட்டுமல்ல, ‘ஒரு தெய்வம்’; அது மாசுபடுவதை அனுமதிக்க முடியாது!

தாமிரபரணி ஆறு கடுமையாக மாசுபட்டுள்ளதாகவும், இந்துக்கள் மேற்கொள்ளும் சடங்குகளும் இதற்கு ஒரு காரணம் என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தெரிவித்துள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Entertainment News

Popular Categories