December 6, 2025, 4:08 PM
29.4 C
Chennai

ஜெகன் குழுவில் நடிகை ஜெயசுதா குறிவைத்திருக்கும் அந்தப் பதவி!

jayasutha ysrjagan - 2025

ஆந்திரப் பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் குழுவில் ஜெயசுதா – முக்கிய பதவியின் மேல் கண் வைத்திருக்கிறார்.

முன்பு ‘மா’ தேர்தலில் போட்டியிட்டதுடன், ஒய்எஸ் ராஜசேகர் ஆட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்தவர் ஜெயசுதா. நாமினேட் பதவியின் மேல் ஜெயசுதாவுக்கு ஆசை பிறந்துள்ளது. ஏ பி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர் பெர்சனாக விரும்புகிறார் ஜெயசுதா !

2019 தேர்தலில் ஜெகன் நிச்சயம் வென்று முதல்வராவார் என்று எதிர்பார்த்து கட்சியில் சேர்ந்தார் திரைப்பட நடிகை ஜெயசுதா. எதிர்பார்த்தது போலவே ஜெகன் முதலமைச்சர் ஆனார்.

தற்போது ஜெகனின் டீமில் முக்கிய பதவியை கைப்பற்ற போகிறார் ஜெயசுதா. “கட்சியை பலப்படுத்துவதற்கு முயற்சி செய்வேன். தனிப்பட்ட வகையில் எங்கிருந்தும் போட்டியிட வேண்டும் என்று நினைக்கவில்லை. ஜெகனின் உத்தரவுபடி சேவை புரிவேன்” என்று கூறி இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருந்த ஜெயசுதா, ஜெகன் வெற்றி பெற்றவுடன் நாமினேடட் பதவியை கோருகிறார்.

தெலுங்குதேசம் பார்ட்டியின் நாமினேடட் போஸ்ட்கள் வரிசையாக காலி ஆவதால் அந்த இடங்களில் முக்கியமானதான ஏபி ஃப்லிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மன் பதவியின் மீது ஆசை வைத்து உள்ளார் ஜெயசுதா.

முன்பு ‘மா’ தேர்தலில் போட்டியிட்டு இருந்ததோடு கூட ஒய்எஸ்ஆர் ஆட்சியில் காங்கிரஸ் எம்எல்ஏ ஆக பணிபுரிந்தது திரைப்பட உலகின் முக்கியமானவர்களோடு நெருங்கிய தொடர்பு இருப்பது….. போன்றவற்றால் ஏபி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மன் பதவிக்கு ஜெயசுதா பொருத்தமானவராக இருப்பார் என்று ஜெகனும் கூறி வருகிறார்.

இந்த பதவிக்கு ஜெயசுதாவுடன் இன்னும் சிலரும் மல்லுக்கட்டுகின்றனர். நடந்து முடிந்த தேர்தலில் ஜெயசுதாவோடு கூட மோகன்பாபு ஜீவிதா ராஜசேகர் பானுசந்தர் போன்றவர்கள் ஒய்சிபி தரப்பில் பிரச்சாரம் செய்தார்கள்.

இவர்களுள் ஜெயசுதா மோகன்பாபு ஜீவிதா, ராஜசேகர் ஆகியோர் நாமினேட் பதவிகளின் மேல் கண் வைத்து உள்ளார்கள். மோகன்பாபு திருமலா திருப்பதி தேவஸ்தான சேர்மனாக போகிறார் என்று கூட பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கிறது.

தெலுங்கு தேசம் ஆட்சியில் ஏபி பிலிம் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் சேர்மனாக இருந்த அம்பிகா கிருஷ்ணா சமீபத்தில் ராஜினாமா செய்ததால் இந்த ரேஸில் வந்துள்ளார் ஜெயசுதா. ஆயினும் இந்த பந்தயத்தில் மோகன்பாபுவின் பெயரும் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories