போலீஸ் ஊழலை எதிர்த்தேன்.. என் மீது பொய் வழக்குகள் பதிவு செய்தனர்! : பிரதாப் சந்திர சாரங்கி எம்.பி.,!

pratab - 2026

என் மீது வேண்டுமென்றே போலீசார் பொய் வழக்குகளை பதிவு செய்தனர்! சில வழக்குகள் பொய் என்று நீதிமன்றத்திலேயே நிரூபிக்கப்பட்டுள்ளது என்று எளிமையான வாழ்க்கையால் மத்திய இணை அமைச்சர் ஆன பிரதாப் சாரங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார்

ஒடிசா மாநிலம் பாலாசூர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார் பிரதாப் சந்திர சாரங்கி! 64 வயதான இவர் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். பழங்குடியின மக்களின் நல்வாழ்வுக்காக சேவைகள் பல செய்து வருகிறார்! சைக்கிளில்தான் வலம் வருகிறார்! வேறு சொத்துக்கள் என்று எதுவும் இல்லை!

ஒடிசாவின் மோடி என்று இவரை மக்கள் புகழ்கின்றனர்! இவருடைய எளிமை சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது! சமூக வலைதளங்களில் பலரும் ஹீரோ போன்று கொண்டாடினர்!

இந்நிலையில் கடந்த 99 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்ஸ் மற்றும் அவரது இரண்டு மகன்கள் தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் அப்போது ஒடிசா பஜ்ரங்க் தளத்தின் தலைவராக இருந்த சாரங்கியின் தொடர்பு உள்ளது என்று செய்திகள் பரவின.

ALSO READ:  தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

அதேபோல் கடந்த 2002ஆம் ஆண்டு ஒடிசா சட்டப்பேரவை மீது தாக்குதல் நடத்தப்பட்டது இதிலும் சாரங்கியை போலீசார் கைது செய்தனர்! ஆனால் அவர் பின்னர் விடுவிக்கப்பட்டார்!

pratab chandra sarangi - 2026இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சாரங்கி கூறிய போது, என் மீது தொடுக்கப்பட்ட வழக்குகள் எல்லாம் பொய்யான புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்டவை! போலீசார் வேண்டும் என்றே என் மீது வழக்குகளை பதிவு செய்து வந்தனர்

காவல்துறையில் ஊழலை எதிர்த்து நான் போராடினேன்! போலீசார் லஞ்சம் வாங்குவதை எதிர்த்தேன்! சமூக நலனுக்காக நான் போராட்டங்கள் பல நடத்தியதை ஊழல் போலீஸ் அதிகாரிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! எனவே தான் என் மீது வழக்குகள் பதிவு செய்தனர்!

ஆனால் அந்த வழக்குகள் பலவும் பொய்யானவை என்று நீதிமன்றத்தில் நிரூபிக்க பட்டுவிட்டன! அதே போல் மீதமுள்ள வழக்குகளும் பொய்யென நிரூபிக்கப்படும்.

அதேபோல் ஆஸ்திரேலிய பாதிரியார் கொலைக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை அதுவும் தேவையற்ற வகையில் என்மீது அவதூறு கிளப்பி வருகிறார்கள்! குறிப்பாக சமூக வலைதளங்களில்” என்று பிரதாப் சந்திர சாரங்கி கூறியுள்ளார்!

ALSO READ:  மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கை; இஸ்ரேல், அமெரிக்கா அதிரடி பதில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories