ஏழைகளுக்கான சொந்த வீடு திட்டத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தானமாக அளித்த என்.ஆர்.ஐ. பெண்!

Published:

andhra lady donate - 2026

ஜெகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஏழைகளின் சொந்த வீடு திட்டத்திற்காக 4 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக அளித்தார் வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர்!

ஏழைகள் வீட்டு வசதி திட்டத்துக்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அரசாங்கத்திற்கு நன்கொடையாக அளிக்க ஒரு என் ஆர் ஐ பெண்மணி முன்வந்துள்ளார்!

மேற்கு கோதாவரி மாவட்டம் ‘பெனுமண்ட்ர’ மண்டலம் ‘குர்வு’ கிராமத்தை பூர்வீகமாக கொண்ட என்ஆர்ஐ பெண்மணி “படால கஸ்தூரி” என்பவர் இந்தக் கொடையை அளிக்க முடிவு செய்துள்ளார்.

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்த நவரத்தினா திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏழைகளின் சொந்த வீட்டு கனவை நிறைவேற்றுவதற்கு கஸ்தூரி தன் 1.10 ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளிக்கிறார்.

மாநில வீட்டு வசதித்துறை அமைச்சர் “செரு குவாட ஸ்ரீரங்கநாதராஜு” உற்சாகப் படுத்தியதால் இந்த நிலத்தை அளிப்பதற்கு அவர் முடிவெடுத்தார். லண்டனில் இருந்து வந்துள்ள கஸ்தூரியை அமைச்சர் பாராட்டினார்.

ALSO READ:  டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img