காளேஸ்வரம்..! அறிவிழந்த தமிழனும்… புத்திசாலி தெலுங்கனும்!

Kaleshwaram Irrigation Project - 2026

#காளேஸ்வரம் ஒரு பொறியியல் அதிசயம் என்றுதான் சொல்ல வேண்டும்!

தண்ணீர் பிரச்னை, குடிநீர் பிரச்னை, விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை என்று புலம்பிக் கொண்டும், போராட்டத்தில் ஈடுபடுவதிலும்  மட்டுமே தமிழக போராளிகள் சர்வதேச அளவில் முதலிடம் பெற்றவர்கள்.

எந்த ஒரு திட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதை எப்படி தடுத்து நிறுத்துவது என்று திட்டமிட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கை பாதுகாப்பு, நிலங்களுக்கு உச்ச பட்ச இழப்பீடு என்ற பெயரில் அத்தனைக்கும் முட்டுக்கட்டை போட்டு தமிழக மக்களை தவிக்கவிட்டு முட்டாள்களாக்கி வைத்துள்ளனர்.

தெலங்கானாவில் ரூ. 80,000 கோடி செலவில் கோதாவரி ஆற்றில் கட்டப்பட்ட காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டம் உலக அளவில் மிகப்பெரிய திட்டமாக இன்று இடம் பெற்றிருக்கிறது.

மகாராஷ்டிராவில் உற்பத்தி ஆகும் கோதாவரி ஆறு, தெலங்கானா, ஆந்திரா வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது. குடிநீர் மற்றும் வேளாண்மை தேவைக்கு 2016-ல் காளேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டத்தை முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்தார்.

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

உலகிலேயே மிகப் பெரிய நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் பகீரதா குடிநீர் காலேஸ்வரம் திட்டம் 3 ஆண்டில் கட்டி முடிக்கப்பட்டது.

kaleswaram project - 2026இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்…

  • இந்தத் திட்டத்தில் 1,500 கி.மீ தொலைவுக்கு கால்வாய் வழியாகவும், 203 கி.மீ தொலைவுக்கு சுரங்கப்பாதை வழியாகவும் நீர் கொண்டு வரப்படுகிறது.

  • கோதாவரி ஆற்றில் 35 கி.மீ தொலைவு வரை தண்ணீர் சேமிக்க முடியும்.

  • காலேஸ்வரம் அணையிலிருந்து 3 அணைகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும்.
    அங்கிருந்து 19 நீர்த் தேக்கங்கள் மூலம் தெலங்கானா மாநிலம் முழுவதும் குடிநீர் வழங்கப்படும்.

  • 85 மதகுகள் காலேஸ்வரம் அணையில் கட்டப்பட்டுள்ளது.

  • 40 மெகாவாட் மின்சாரம் பயன்படுத்தி 11 ராட்சத மோட்டார் மூலம் 2 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்படும்.

  • 6,200 குடும்பங்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்பட்டுள்ளனர்.

  • 20,000 தொழிலாளர்கள் இரவு பகலாக உழைத்து கட்டிய அணை.

  • 19 இடங்களில் நீரேற்று நிலையங்கள் மற்றும் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

  • 16 இடங்களில் நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டுள்ளது.

காலேஸ்வரம் நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் குடிநீர் திட்டம் பலன்கள் :

ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

45 லட்சம் ஏக்கர் பரப்பளவில் இரு போகம் விவசாயம் செய்ய நீர் வழங்கப்படும்.

ஹைதராபாத்தில் உள்ள ஒரு கோடி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும்.

169 டிஎம்சி தண்ணீர் விவசாயத்திற்கு வழங்கப்படும்.

தொழிற்சாலைகள் பயன்பாட்டுக்கு 16 டிஎம்சி தண்ணீர் வழங்கப்படும்.

அண்டை மாநிலமான ஆந்திராவிலும் நதிநீர் இணைப்பு மற்றும் தடுப்பணைகள் கட்டப்பட்டு உள்ளது.

ஆனால் தமிழகத்தில் உள்ள பிரிவினைவாத சக்திகள் காவிரி, கோதாவரி ஆறு இணைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பாதிப்பு என்று பொய் பிரச்சாரம் மற்றும் சுரங்கப்பாதை அமைத்தால் பூமி பிளந்து தமிழகம் உள்ளே சென்றுவிடும் என்று கற்பனை கதை கட்டி விடுவார்கள்.

குடிநீர் மற்றும் வேளாண்மைத் தேவைக்கு எப்படி அண்டை மாநிலங்களில் தீர்வு காணப்படுகிறது என்பதைப் பார்த்து தமிழகத்தில் கற்றுக் கொள்ள வேண்டும்.

லாரிகளை மட்டுமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தால்… உங்கள் மகனும் பேரனும் கூட லாரிகளை எதிர்நோக்கியே காலத்தைக் கழித்துக் கொண்டிருப்பார்கள் என்பதை தமிழர்கள் உணரவேண்டும்.

ALSO READ:  பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தெலுங்கு பின்னணி கொண்ட ‘தமிழ்’ வியாபார அரசியல்வாதிகளால் தமிழகம் தன்னிலை இழந்து, வளர்ச்சி குன்றி அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஆனால் தெலுங்கு பேசும் மாநிலங்களின் வளர்ச்சிக்கு தமிழர் அல்லாத இங்குள்ள தெலுங்கு பின்னணி கொண்ட திமுக., உள்ளிட்ட திராவிடக் கட்சிகளே காரணம் என்பதை உணரவேண்டும்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

Entertainment News

Popular Categories