அடடே… பின்னணியில் திமுக.,? மாரிதாஸ் மேட்டரால் நொந்து.. பியூஷ் மானுஷை அனுப்பி…!

dmktweet - 2026

கடந்த இரு நாட்களாக திமுக., குறித்து வீடியோக்களை வெளியிட்ட மாரிதாஸ் என்ற சமூக சேவகர் மீது, திமுக., புகார் அளித்த விவகாரத்தில் கருத்துகள் விவாதிக்கப் பட்டு வந்தன. நேற்றைய டிவிட்டர் பதிவுகளில் ட்ரெண்டிங்கில் இந்த விவகாரம் முதலிடம் பிடித்தது.

இந்த நிலையில் தேசிய அளவில் திமுக.,வின் கருத்துச் சுதந்திரம் குறித்து கேள்வி எழுப்பப் பட்டு வந்தது. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக, இன்று பாஜக., அலுவலகத்துக்கு சேலத்தில் பியூஷ் மானுஷ் என்ற நபரை அனுப்பி வைத்து பதற்றத்தை உருவாக்கி, கருத்துச் சுதந்திரத்தின் நிலையைப் பாரீர் என்று ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறது திமுக., என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

piyush manush bjp - 2026

மாலை 5 மணிக்கு மேல் பியூஷ் மானுஷ் என்பவர், பாஜக., அலுவலகத்துக்குச் சென்று, கைகலப்பு ஏற்பட்ட நிலையில், அடுத்த ஒரு மணி நேரத்தில் திமுக., தலைவர் ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவுகளில் இரு பதிவுகளைச் செய்தார்.

ஒன்றில், கௌரி லங்கேஷ் கொலை குறித்து குறிப்பிட்டு, அடுத்த பதிவில் களப் பலிக்கு தயாராக்கி விட்டு அனுப்பப் பட்டவர் பியூஷ் மானுஷ் என்ற ரீதியில் குறிப்பிட்டிருக்கிறார் என்று டிவிட்டர் பதிவுகளில் விபரீதமாகக் குறிப்பிடுகிறார்கள் டிவிட்டர்வாசிகள்!

இப்போது கருத்துச் சுதந்திரம் எதிர்பார்த்தது போல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது! டிவிட்டர் பதிவுகளில் ஏற்படும் கருத்து யுத்தம் இந்த அளவுக்கு அரசியல் யுத்தமாக மாறியுள்ளது தமிழகத்தில் திமுக.,வினால் ஏற்பட்டிருக்கும் விநோதம் என்கின்றனர் சமூக வலைத்தளங்களில்!

ALSO READ:  வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

முந்தைய செய்தி..: பாஜக., அலுவலகத்தில் பியூஷ் மானுஷ்… கும்மாங்குத்து

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories