தொடர் கொள்ளை; 4 பேர் கைது! 3 கிலோ நகைகள் பறிமுதல்!

Published:

IMG 20191221 WA0017 - 2026

தென்காசி, நெல்லை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட  தென்காசி மாவட்டம் கடையம் புங்கம்பட்டியை சேர்ந்த முருகன், சுரேஷ் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

அவர்களிடம் இருந்து சுமார் 3 கிலோ மதிப்புள்ள தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன

IMG 20191221 WA0018 - 2026

இவர்கள் மீது சுமார் 162 கொள்ளை வழக்குகள் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ALSO READ:  சதுரகிரி கோவிலுக்கு தாணிப்பாறை வழியாக மட்டும் செல்ல வேண்டும்: ஆட்சியர் உத்தரவு!

Related articles

Recent articles

spot_img