December 5, 2025, 5:17 PM
27.9 C
Chennai

எஸ்.பி.ஐ-யின் துணை வ ங்கிகளில் பணி புரிந்த 2,800 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெற முடிவு

மும்பை,
பாரத ஸ்டேட் வங்கி(எஸ்.பி.ஐ) யுடன் அதனுடன் தொடர்புடைய ஐந்து துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் பிகானீர் &ஜெய்ப்பூர் (எஸ்.பி.பி.ஜே.), ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர் (எஸ்.பி.எம்.) மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் (எஸ்.பி.டி.) மற்றும் கூடுதலாக பாரதீய மஹிலா பங்க்(பி.எம்.பி) ஆகிய வங்கிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி இணைக்கப்பட்டன.
இந்த நிலையில், பாரத ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், துணை வங்கிகளில் பணியாற்றிய ஊழியர்களில் 2,800பேர் வி.ஆர்.எஸ் பெற முடிவு செய்துள்ளனர் என்று தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ஊழியர்கள் ஏப்ரல் 5- ஆம் தேதி வரை வி.ஆர்.எஸ் பெறுவதற்கான முடிவு எடுக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
ஐந்து துணை வங்கிகளில் பணியாற்றிய 12,500 ஊழியர்கள் வி.ஆர்.எஸ் பெறுவதற்கான தகுதியை பெற்றுள்ளனர். வி.ஆர்.எஸ் பெறுவதற்கு சில விதிமுறைகளை வங்கி வகுத்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பணியும் 55 வயதை பூர்த்தி செய்துள்ளவர்கள் வி.ஆர்.எஸ் பெறுவதற்கு தகுதி பெற்றவர்கள் ஆவர். இத்தகைய தகுதி கொண்டவர்கள் வி.ஆர்.எஸ் பெறலாம்” என்றார்.
துணை வங்கிகள் இணைப்புக்கு பிறகு ஸ்டேட் வங்கியின் ஊழியர்களின் எண்ணிக்கை 2,70,011 ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் 69,191 துணை வங்கிகளின் ஊழியர்களும் அடங்கும். 24 ஆயிரம் கிளைகள் கொண்ட ஸ்டேட் வங்கியில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 37 கோடியாக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 59 ஆயிரம் ஸ்டேட் வங்கி ஏ.டி.எம்கள் உள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories