செய்திகள்… சிந்தனைகள்.. – 19.03.2020

Published:

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தால் வங்கதேச வீடுகளில் விளக்குகள் எரிகிறது – மோடி.

மசூதியில் நடந்த தொழுகையால் மலேசியாவில் கொரோனா பரவல்.

மலேசியாவில் சிக்கித்தவித்த 185 இந்திய மாணவர்கள் மீட்பு.

வெளிநாடுகளிலிருக்கும் இந்தியர்களை மீட்டு வரும் மத்திய அரசாங்கத்தின் நடவடிக்கை திருப்தி அளிக்கிறது – டெல்லி உயர்நீதிமன்றம்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகள், வணிகவளாகங்கள் மூடப்பட்டது.

CAA வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல இடங்களில் முஸ்லீம்கள் போராட்டம்.

ரஞ்சன் கோகாய் ராஜ்யசபா உறுப்பினராக நியமிக்கப்பட்டதை இந்திய பார் கவுன்சில் வரவேற்றுள்ளது.

Related articles

Recent articles

spot_img