நெல்லையில் போலீஸ் எஸ்ஐக்கு மிரட்டல் விடுத்தவர் கைது

Published:

திருநெல்வேலி: சட்டவிரோதமாக மதுவிற்பனையை தடுக்க முயன்ற போது திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் போலீஸ் எஸ்ஐ., மாரிச்செல்வத்தை, மிரட்டிய குருசாமி என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img