திமுக.,வினர் தான் தங்கள் குடும்ப நலனுக்காக அடிக்கடி தில்லிக்கு படையெடுத்தனர்: செல்லூர் ராஜூ!

sellur-k-raju

மதுரை மாவட்டம் மதுரை மேற்கு தொகுதி கீழமாத்தூர் ஊராட்சி பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் மேல்நிலை தொட்டி, நிழற்குடை, சமுதாய கூடம் கட்டுவதற்கான பூமி பூஜையை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:

ஆட்சியை கலைப்பதிலேயே ஸ்டாலின் குறியாக இருந்தார்.
எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் போடியில் உண்மைக்கு மாறாக பேசியுள்ளார். 2016 தேர்தல் அறிக்கையில் சிறு குறு பயிர்கடன் தள்ளுபடி செய்வேன் என்றார் மு. முதல்வர் ஜெயலலிதா.
எங்களது தேர்தல் அறிக்கையில் உள்ளது.

31 மார்ச் 2016ல் 5372 கோடி ரூபாய் தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் நீதிமன்றம் சென்றுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது அதை ஒப்பிட்டு எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பேசி வருகிறார். ஸ்டாலின் அவதூறாக பேசி வருகிறார் முழுமையாக தெரிந்து கொண்டு பேச வேண்டும்.தெரியாமல் பேசி வருகிறார்.
இதை அவர் நிறுத்தி கொள்ள வேண்டும்.

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து முதல்வர் பேசியது தன்னை காப்பாற்றி கொள்ளவதற்காக உண்மையாக வா என செய்தியாளர்கள் கேள்விக்கு…. எதிர்கட்சி தலைவர் மேடையில் பேசி வருவதற்கு எல்லாம் முடிச்சு போட முடியுமா? டெல்லியில் போய் பேசி முடிவு எடுப்பதற்கு சண்டையிடுவதற்கு எங்களுக்கும் இன்னொரு (சசிகலா) தரப்புக்கும் என்ன தகராறு உள்ளது வாரா நடைபெறுகிறது இதில் என்ன பொருத்தம் உள்ளது நாங்கள் டெல்லி சென்று பேசுவதற்கு.

ALSO READ:  விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து 23 பேர் பலி..

ஸ்டாலின் எங்களை பற்றியும் முதல் வரை பற்றி பேசி வருவது தவறு. டெல்லி சென்று பிரதமரை சந்திப்பது துறை ரீதியான சந்திப்பாக தான் இருக்கும் அதில் எந்த மாற்றமும் இல்லை.
இலங்கை தமிழர் பிரச்னை குறித்து டெல்லியில் திமுகவினர் குரல் கொடுத்தனரா?

திமுகவினர் தான் பதவிக்காக அடிக்கடி டெல்லி சென்று பிரதமரை சந்திப்பார்கள் நமது முதல்வர் அப்படியல்ல துறை ரீதியான விசயத்திற்கு மட்டுமே செல்வர் என்றார்.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, உள்ளிட்ட 11 மருத்துவ கல்லூரிகளை உருவாக்கி உள்ளோம்.

தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டீல் மருத்துவ மாணவ, மாணவியரை உருவாக்கி முன்னோடி திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றோம்.

கடந்த 10 ஆண்டுகளாக நான் சட்டமன்ற உறுப்பினராக கடமையை செய்துள்ளேன் அதனால் தான் இன்று இங்கு மக்களை சந்திக்க முடிகிறது.

இல்லை என்றால் மக்களை சந்திக்க முடியுமா என அமைச்சர் செல்லூர் ராஜீ பேசினார்.

ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories