December 5, 2025, 9:44 PM
26.6 C
Chennai

வேலை செய்த இடத்தில் நகை பணம் கொள்ளை! இரண்டு பெண்கள் கைது!

robbery-1
robbery-1

திருப்பத்தூர் அருகே கொள்ளை சம்பவத்தில் சிக்கிய 2 பேர், அதிலிருந்து தப்பிக்க கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருக்கும் பெரியபேட்டை பகுதியில் வசித்து வருபவர் பாலசுப்ரமணி. இவர் பல இடங்களில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிதி நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்திரா, சோனியா ஆகியோர் பணியாற்றி வந்தனர். நிதி நிறுவனத்திற்கு வரும் நகை மட்டும் பணத்தை கண்காணிப்பதே இவர்களது பணி. இவர்கள் இருவரும் தங்களது அதில் கைவரிசையை காட்டியது அம்பலமானது.

கடந்த டிசம்பர் மாதம் அலுவலகத்தின் கணக்குகளை சரிபார்த்த போது சந்திரா மற்றும் சோனியா ரூ.24 லட்சம் பணமும், 46 சவரன் நகையும் கொள்ளையடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கையும் களவுமாக சிக்கிய பெண்கள் பணத்தை திருப்பித்தருவதாக தெரிவித்தும், பாலசுப்ரமணி அவர்களை பணிநீக்கம் செய்து பணத்தை திரும்பக் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில், கடந்த டிச.9ம் தேதி பாலசுப்ரமணி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் அவரது மனைவியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

robbery-1-1
robbery-1-1

இது தொடர்பாக காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் விஷ்ணு, பிரகாஷ், அங்கப்பன் ஆகியோர் சிக்கினர். அவர்கள் 3 பேரும் சந்திரா மற்றும் சோனியா, பாலசுப்ரமணியை கொலை செய்வதற்காக வைத்த அடியாட்கள் என்பது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, சந்திரா, சோனியாவை கைது செய்த போலீசார் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories