சதியை வேரறுக்கும் சக்தி வேல்: கையில் பிடிக்க அச்சப்பட்ட கனிமொழி!

Kanimozhi-1
Kanimozhi-1

மதுரையில் தேர்தல் பிரசாரத்தின் போது, தற்போதைய திமுக.,வினரின் அரசியல் நடவடிக்கையாக அமைந்துள்ள வேல் கொடுக்கும் நிகழ்வில், திமுக.,வினர் அளித்த வெண்கல வேலை கனிமொழி வாங்க மறுத்து, புறங்கையால் தள்ளிவிட்டார்.

மதுரையில் தி.மு.க., மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்.பி., நேற்று பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

kanimozhi-in-madurai
kanimozhi-in-madurai

காலையில் ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் உள்ள அஜந்தா அப்பள நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அவரை அஜந்தா அப்பள கம்பெனி உரிமையாளர்கள் சி.எஸ். பிரசாத், சி.எஸ். பிரதீஷ் ஆகியோர் சால்வை அளித்து வரவேற்றனர்.

kanimozhi-in-madurai1
kanimozhi-in-madurai1

அவர்களுடன் 92வது வட்ட கழக செயலாளர் பழனிசாமி, அவைத்தலைவர் குமரவேல், பொருளாளர் கருப்பசாமி, துணை செயலாளர் முத்து மற்றும் வட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி, விவசாய அணி, மாணவர் அணி நிர்வாகிகள் வரவேற்றனர்.

சிம்மக்கல் பகுதியில் கருணாநிதி சிலை அமைக்கும் பணி நடக்கிறது.அதை பார்வையிட சென்ற போது வடக்குமாசி வீதி, தி.மு.க., வட்ட செயலர் பாலு, பகுதி செயலர் சரவணன் ஆகியோர், கனிமொழிக்கு வெண்கலத்தால் ஆன வேல் கொடுக்க முயன்றனர். வேல் கண்டு பதற்றம் அடைந்த கனிமொழி முகத்தை சுளித்து வேலைக் கையில் வாங்க மறுத்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!
kanimozhi-in-madurai2
kanimozhi-in-madurai2

இந்த நிகழ்வு குறித்து வட்ட செயலாளர் பாலு கூறிய போது, திருப்புவனம் அருகே எங்கள் ஊரில் உள்ள கோவிலுக்குக் கொண்டு செல்ல வேல் செய்து, அதை ஆட்டோவில் கொண்டு சென்றோம். கனிமொழியைப் பார்க்கச் செல்லும்போது ஆட்டோவிலேயே அதை வைத்திருந்தால், யாராவது எடுத்துச் சென்றுவிடலாம் என்ற அச்சத்தில், அதனைக் கையில் கொண்டு சென்றோம். ஆனால் அந்த வேலினை தனக்குத் தான் கொடுக்க வருகிறார்கள் போலும் என்று கனிமொழி நினைத்துவிட்டார். அதனால் அது தனக்கு வேண்டாம் என்று மறுத்தார். ஆனால், நாங்கள் அவருக்கு வேல் கொடுக்கவில்லை என்று கூறி சமாளித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories