மணமகனுக்கு மச்சினிச்சிக் கொடுத்த பம்பர் முத்தம்! அதிர்ச்சியில் மணமகள்!

marriage 2
marriage 2

மணக்கோலத்தில் இருந்த அக்காவின் கணவருக்கு, மணப்பெண் தங்கை கொடுத்த முத்தம் வைரலாகி வருகிறது.

இந்தியா முழுவதும் கொடிய கொரோனா தொற்று தற்போது ஓரளவு குறைந்து கட்டுக்குள் வந்து ஆறுதல் அளித்து வருகிறது.

நாட்டின் பல பகுதிகளில் தற்போது திருமண சீசன் என்பதால் பல்வேறு இடங்களில் திருமண விழாக்கள் களை கட்டியுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் திருமண விழாக்கள் நடந்து வருகின்றன.

பெரும்பாலும் 50-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு மேல் திருமண விழாவில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் நடந்து வரும் பல திருமணங்களில் வினோத, சுவாரசியமான சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

சில வாரங்களுக்கு முன்பு வட இந்தியாவில் நடந்த ஒரு திருமணத்தில் மணக்கோலத்தில் இருந்த மணமகன் திடீரென எழுந்து போட்ட குத்தாட்டம் நாடு முழுவதும் வைரலானது.

இந்த நிலையில் திருமணத்தில் நடந்த மற்றோரு சுவாரசியமான சம்பவத்தை இப்போது காண்போம். பொதுவாக அக்காவின் கணவரை அவரது தங்கை நமது ஊர் பாஷையில் சொன்னால் கொழுந்தியாள் கிண்டல் செய்வது வழக்கமாக நடைபெறும் ஒன்று.

marriage 1 1
marriage 1 1

மணமேடையில் மண கோலத்துடன் மணமகனும், மணப்பெண்ணும் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்கள். அப்போது மணமகனுடன் ஒரே நாற்காலியில் அமர்ந்து இருக்கும் மணப்பெண்ணின் தங்கை(கொழுந்தியா) அக்காவின் கணவரான மணமகனுக்கு திடீரென முத்தம் கொடுத்தார்.

முத்தம்னா சாதாராண முத்தம் அல்ல. ஆங்கில படத்தில் காண்பிப்பார்களே அதுபோன்ற வெறித்தனமான முத்தம். மணப்பெண்ணின் தங்கையின் செயலை பார்த்து அங்கு இருந்த உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் விட்டனர்.

மணப்பெண் அதிர்ச்சியை வெளியே காட்டி கொள்ளவில்லை என்றாலும், அவரது இதயமும் ‘லப் டப் லப் டப்’ என்று வேகமாக கண்டிப்பாக அடித்திருக்கும்.

குறும்புக்காக மணப்பெண்ணின் தங்கை முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ”குறும்பு என்றாலும் அதுக்கும் ஒரு அளவு வேண்டாமா” என்று அங்கு இருந்த சில பெரியவர்கள் கோபத்துடன் கூறினார்கள்.

அதே வேளையில் அங்கு இருந்த திருமணமான பல ஆண்கள் ” நமக்கு இப்படி ஒரு கொழுந்தியா இல்லாம போய் விட்டதே. இவன் கொடுத்து வச்ச மனுஷன்யா” என்று புலம்பி தவிர்த்திருக்கலாம். இந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories