ROG 5s விலையும் அம்சங்களும்..!

ROG 5s
ROG 5s

ஆசஸ் நிறுவனம் அதன் நுகர்வோர் மின்னணுப் பிரிவில் பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வலுப்படுத்தி வருகிறது. பல புதுமையான சாதனங்களை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், போட்டி விலையில் சாதனங்களை அறிமுகம் செய்வதிலும் தைவானை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

ஆசஸ் நிறுவனத்தின் கேமிங் ஸ்மார்ட்போன்கள் கேமர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இப்போது ட்விட்டர் ஆசஸ் ROG 5s என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் தயாராகி வரும் வேளையில் ட்விட்டரில் இந்த போன் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும், விலை என்னவாக இருக்கும், என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கும் என்பது குறித்து வெளியான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆசஸ் ROG 5s விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்புகள்)

ஆசஸ் ROG 5s பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 888+ செயலி உடன் வரும் என்று ஊகிக்கப்படுகிறது.
இது கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் 144Hz OLED டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் பயனர்களுக்கு புதிய கேமிங் அனுபவத்தை வழங்கக்கூடியதாக இருக்கும்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

அதிக refresh rate இருப்பதன் மூலம், கேமிங் போட்டிகளின் போது சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி மற்றும் 18 ஜிபி RAM உடன், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆன்-டிவைஸ் ஸ்டோரேஜுடன் இரண்டு ஸ்டோரேஜ் மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசஸ் ROG 5s போனில் 6,000 mAh பேட்டரியுடன், 65W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.
அதோடு, இதில் கூலிங் ஃபேன்ஸ், பின் பேனலில் RGB லைட்டிங் மற்றும் இது போன்ற பல கேமிங்-மையான அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசஸ் ROG 5s வெளியீட்டு தேதி

ஆசஸ் ROG 5s கேமிங் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 16, 2021 அன்று வெளியாகும் என்று வதந்திகள் பரவுகிறது, முதலில் சீனாவில் வெளியாகும் என்றும் அதன் பிறகு உலகளாவிய வெளியீடு நிகழும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசஸ் ROG 5s விவரக்குறிப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிரிவிற்கான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories