February 19, 2026, 11:03 PM
26.4 C
Chennai

ROG 5s விலையும் அம்சங்களும்..!

ROG 5s
ROG 5s

ஆசஸ் நிறுவனம் அதன் நுகர்வோர் மின்னணுப் பிரிவில் பல புதிய சாதனங்களை அறிமுகம் செய்து வலுப்படுத்தி வருகிறது. பல புதுமையான சாதனங்களை அறிமுகப்படுத்தும் அதே வேளையில், போட்டி விலையில் சாதனங்களை அறிமுகம் செய்வதிலும் தைவானை அடிப்படையாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனம் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது.

ஆசஸ் நிறுவனத்தின் கேமிங் ஸ்மார்ட்போன்கள் கேமர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இப்போது ட்விட்டர் ஆசஸ் ROG 5s என்ற புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இந்நிறுவனம் தயாராகி வரும் வேளையில் ட்விட்டரில் இந்த போன் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும், விலை என்னவாக இருக்கும், என்னென்ன அம்சங்கள் எல்லாம் இருக்கும் என்பது குறித்து வெளியான தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ஆசஸ் ROG 5s விவரக்குறிப்புகள் (எதிர்பார்ப்புகள்)

ஆசஸ் ROG 5s பெரும்பாலும் ஸ்னாப்டிராகன் 888+ செயலி உடன் வரும் என்று ஊகிக்கப்படுகிறது.
இது கேமிங் ஸ்மார்ட்போன் என்பதால் 144Hz OLED டிஸ்ப்ளேவுடன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் பயனர்களுக்கு புதிய கேமிங் அனுபவத்தை வழங்கக்கூடியதாக இருக்கும்.

அதிக refresh rate இருப்பதன் மூலம், கேமிங் போட்டிகளின் போது சிறப்பாக விளையாட உதவியாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி மற்றும் 18 ஜிபி RAM உடன், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி ஆன்-டிவைஸ் ஸ்டோரேஜுடன் இரண்டு ஸ்டோரேஜ் மாடல்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசஸ் ROG 5s போனில் 6,000 mAh பேட்டரியுடன், 65W வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.
அதோடு, இதில் கூலிங் ஃபேன்ஸ், பின் பேனலில் RGB லைட்டிங் மற்றும் இது போன்ற பல கேமிங்-மையான அம்சங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசஸ் ROG 5s வெளியீட்டு தேதி

ஆசஸ் ROG 5s கேமிங் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் 16, 2021 அன்று வெளியாகும் என்று வதந்திகள் பரவுகிறது, முதலில் சீனாவில் வெளியாகும் என்றும் அதன் பிறகு உலகளாவிய வெளியீடு நிகழும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆசஸ் ROG 5s விவரக்குறிப்பைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் இந்த ஸ்மார்ட்போன் பிரீமியம் பிரிவிற்கான ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

5 வருடம் ஏமாற்றினார்கள்… ஆட்சியை விட்டு போகும் போதும் ஏமாற்றுகிறார்கள்!

The DMK government, which has been deceiving the people of Tamil Nadu for the last five years, did not stop deceiving the public in its last budget speech.

Entertainment News

Popular Categories