குவிந்து கிடக்கும் பணிகள்! விண்ணப்பிக்கவும்!

job - 2026

சேலம் மாவட்டம் சர்வோதய சங்கம், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைக் குழுவில் மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றது.

அச்சங்கத்தில், ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் காதி மறுமலர்ச்சி / வளர்ச்சிக்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.

அத்திட்டத்தில் பணிபுரிய கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கதர் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் : Reform implementation officer , Information Techology Assistent Post ஆகிய பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி :
Reform implementation officer – Degree in Textile having knowledge of computer application or Dilpoma in textile having knowledge of computer application in 3 years
Information Techology Assistent Post – Bachelor of degree in it/computer science with 1year experience in it field or it diploma and 1 yerar experience it field


வேலைக்கான வயது வரம்பு : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 முதல் 35 வயது வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம் : இந்த வேலைக்கு மாதம் Reform implementation officer பணிக்கு 10,000 ரூபாய் ஊதியம் வழங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது.

Information Techology Assistent Post பணிக்கு ரூபாய் 7000 மாதம் சம்பளமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

பணியிடம் : வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பாரதி புறம் பணியிடமாக அறிவிப்பில் வெளியாகி உள்ளது.

விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி 22.08.2021

வந்தடையும். விண்ணப்பங்கள் சேலம் மாவட்ட சர்வோதய சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

தகுதி அற்ற விண்ணப்பங்களை நிராகரிக்க குழுவிற்கு அதிகாரம் உண்டு.

முகவரி : நிர்வாக அதிகாரி, சேலம் மாவட்ட சர்வோதய சங்கம், பாரதிபுரம், தாண்டவராய புரம்,ஆத்தூர். 636108.Mobile No : 9443739098

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Topics

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பஞ்சாங்கம் மே 31- ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

டெட் மறு ஆய்வு மனு மீதான தீர்ப்பில் உடனடி சட்ட நிவாரணம் தேவை!

ஆசிரியர் சமூகத்தின் கவலைகளுக்கு மதிப்பளித்து, அரசாங்கம் இந்த விஷயத்தில் இரக்கத்துடனும் உறுதியுடனும் செயல்படும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

பஞ்சாங்கம் மே 30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories