குவிந்து கிடக்கும் பணிகள்! விண்ணப்பிக்கவும்!

job - 2026

சேலம் மாவட்டம் சர்வோதய சங்கம், கதர் மற்றும் கிராம தொழில்கள் ஆணைக் குழுவில் மத்திய அரசின் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு இயங்கி வருகின்றது.

அச்சங்கத்தில், ஆசிய வளர்ச்சி வங்கி உதவியுடன் காதி மறுமலர்ச்சி / வளர்ச்சிக்கான திட்டம் நடைமுறைப்படுத்த உள்ளது.

அத்திட்டத்தில் பணிபுரிய கீழ்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கதர் துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் : Reform implementation officer , Information Techology Assistent Post ஆகிய பணியிடங்களுக்கு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித்தகுதி :
Reform implementation officer – Degree in Textile having knowledge of computer application or Dilpoma in textile having knowledge of computer application in 3 years
Information Techology Assistent Post – Bachelor of degree in it/computer science with 1year experience in it field or it diploma and 1 yerar experience it field


வேலைக்கான வயது வரம்பு : இந்த வேலைக்கு விண்ணப்பிக்க குறைந்த பட்சம் 21 முதல் 35 வயது வரை இருக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம் : இந்த வேலைக்கு மாதம் Reform implementation officer பணிக்கு 10,000 ரூபாய் ஊதியம் வழங்குவதாக தெரிவிக்க பட்டுள்ளது.

Information Techology Assistent Post பணிக்கு ரூபாய் 7000 மாதம் சம்பளமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

பணியிடம் : வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் பாரதி புறம் பணியிடமாக அறிவிப்பில் வெளியாகி உள்ளது.

விண்ணப்பங்கள் கீழ்கண்ட முகவரிக்கு வந்து சேர வேண்டிய கடைசி தேதி 22.08.2021

வந்தடையும். விண்ணப்பங்கள் சேலம் மாவட்ட சர்வோதய சங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ள குழுவினால் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ள விண்ணப்பங்கள் மட்டும் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

தகுதி அற்ற விண்ணப்பங்களை நிராகரிக்க குழுவிற்கு அதிகாரம் உண்டு.

முகவரி : நிர்வாக அதிகாரி, சேலம் மாவட்ட சர்வோதய சங்கம், பாரதிபுரம், தாண்டவராய புரம்,ஆத்தூர். 636108.Mobile No : 9443739098

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories