பொதிகை, சிலம்பு, கொல்லம் ரயில்களின் நேரம் மாற்றம்!

sengottai railwaystn1 podhigai
sengottai railwaystn1 podhigai

பொதிகை எக்ஸ்பிரஸ், சிலம்பு எக்ஸ்பிரஸ், கொல்லம் எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அக்டோபர் 1ம் தேதி முதல் நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  1. ரயில் எண். 06101, சென்னை எழும்பூர் – கொல்லம் எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் – மாலை 05.00
திருச்சி – இரவு 10.05
மதுரை – அதிகாலை 12.45
விருதுநகர் – அதிகாலை 01.30
கடையநல்லூர் – அதிகாலை 03.15
தென்காசி – அதிகாலை 03.35
செங்கோட்டை – அதிகாலை 03.50
புனலூர் – காலை 06.00
கொல்லம் – காலை 07.30

  1. ரயில் எண். 06102, கொல்லம் – சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ்

கொல்லம் – மதியம் 12.00
புனலூர் – மதியம் 01.00
செங்கோட்டை – மதியம் 03.05
தென்காசி – மதியம் 03.20
கடையநல்லூர் – மதியம் 03.35
விருதுநகர் – மாலை 05.40
மதுரை – மாலை 06.45
திருச்சி – இரவு 09.20
சென்னை எழும்பூர் – அதிகாலை 03.05

  1. ரயில் எண். 06181, சென்னை எழும்பூர் – செங்கோட்டை சிலம்பு எக்ஸ்பிரஸ்
ALSO READ:  மீண்டும் உலக சாம்பியன் இந்தியா! நியூஸி,, க்கு எதிராக சூப்பர் வெற்றி

சென்னை எழும்பூர் – இரவு 08.25
திருச்சி – அதிகாலை 02.10
காரைக்குடி – அதிகாலை 03.30
மானாமதுரை – காலை 04.40
விருதுநகர் – காலை 06.00
கடையநல்லூர் – காலை 07.50
தென்காசி – காலை 08.20
செங்கோட்டை – காலை 08.55

  1. ரயில் எண். 06182, செங்கோட்டை – சென்னை எழும்பூர் சிலம்பு எக்ஸ்பிரஸ்

செங்கோட்டை – மாலை 04.50
தென்காசி – மாலை 05.05
கடையநல்லூர் – மாலை 05.20
விருதுநகர் – இரவு 07.10
மானாமதுரை – இரவு 08.20
காரைக்குடி – இரவு 09.35
திருச்சி – இரவு 11.55
சென்னை எழும்பூர் – காலை 05.25

  1. ரயில் எண். 02661, சென்னை எழும்பூர் – செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ்

சென்னை எழும்பூர் – இரவு 08.40
திருச்சி – அதிகாலை 02.00
மதுரை – காலை 04.30
விருதுநகர் – காலை 05.15
கடையநல்லூர் – காலை 07.05
தென்காசி – காலை 07.35
செங்கோட்டை – காலை 08.15

  1. ரயில் எண். 02662, செங்கோட்டை – சென்னை எழும்பூர் பொதிகை எக்ஸ்பிரஸ்
ALSO READ:  ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க... நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

செங்கோட்டை – மாலை 06.20
தென்காசி – மாலை 06.35
கடையநல்லூர் – மாலை 06.50
விருதுநகர் – இரவு 08.40
மதுரை – இரவு 09.40
திருச்சி – அதிகாலை 12.15
சென்னை எழும்பூர் – காலை 05.50

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories