March 25, 2025, 2:51 PM
32.4 C
Chennai

விஜே பிரியதர்ஷினிக்கு இவ்ளோ பெரிய பையனா..? இன்னும் அதே இளமையோடு..!

சிறுவயதில் இருந்தே பன்முகத் திறமை கொண்டவராக இருந்து வருகிறார் பிரியதர்ஷனி. பிரியதர்ஷினி மிக சிறந்த ஆங்கராக வலம் வந்தவர். பிடி, டிடி இருவருக்கும் சுதர்ஷன் என்ற சகோதரர் இருக்கிறார். இவர் பைலட்டாக வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார்.

பிரியதர்ஷனி நடிப்பு மற்றும் டான்ஸிலும் ஈடுபாடு கொண்டவர். தமிழ் திரைப்படத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் பிரியதர்ஷனி.

சின்னத்திரை நாடகங்களிலும் நடித்துள்ளார். மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கி இருக்கிறார்.

விஜய் டிவி-யில் சீனியர் ஆங்கராக இருந்து வரும் டிடி-யின் திருமண வாழ்க்கை இனிமையாக செல்லாமல் விவாகரத்து ஆன நிலையில் பிரியதர்ஷினியின் திருமண வாழ்வு மிகவும் இனிமையாக சென்று கொண்டிருக்கிறது.

அக்கா மற்றும் தங்கையான பிரியதர்ஷனி மற்றும் திவ்யதர்ஷினி இருவருமே சின்னத்திரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர்கள் என்பதால் இருவருக்குமே ரசிகர் வட்டம் மிக அதிகம்.

இவர் நாகம், நாகதேவதா (தெலுங்கு), குற்றவாளிகள், உயிரே உனக்காக, இதயத்தை திருடாதே உள்ளிட்ட பல திரைப்படங்களிலும் நடித்து உள்ளார். நடனத்தில் ஆர்வம் மிகுந்த பிரியதர்ஷினி சுமார் 15 வருடங்கள் குரு மதுரை ஆர்.முரளிதரன் மற்றும் மணிமேகலை ஆகியோரிடம் பரதநாட்டியம் கற்று கொண்டவர் ஆவார்.

இது மட்டுமின்றி குரு கல்யாணியிடம் குச்சிப்புடி நடனத்தையும், குரு ஜிக்யாசா கிரி என்பவரிடம் கதகளியையும் கற்று கொண்டார். கோலங்கள் மற்றும் ரேகா ஐபிஎஸ் போன்ற பல்வேறு சீரியல்களில் நடித்துள்ளார்.

நடனம், நடிப்பு என இரண்டிலும் கொண்ட திறமையால், சன் டிவி, விஜய் டிவி போன்ற முன்னணி டிவி சேனல்களில் முக்கிய ஆங்கர் மற்றும் சீரியல் நடிகையாக விளங்கி வருகிறார்.

பிரியதர்ஷினிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஆங்கில மொழிகள் பேச தெரியும். அவர் பல டிவி மற்றும் ஸ்டேஜ் ஷோக்களை கலகலப்பாக தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இவர் ரமணா என்பவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில் சில மாதங்களுக்கு முன்னர் கணவர் ரமணாவுடன் பிரியதர்ஷினி இருக்கும் போட்டோ ஒன்று சோஷியல் மீடியாக்களில் வைரல் ஆனது.

இந்நிலையில் தற்போது கணவர் மற்றும் மகனுடன் பிரியதர்ஷினி இருக்கும் போட்டோ ஒன்று தற்போது சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

சின்னத்திரை ரசிகர்களின் அபிமானம் பெற்ற பிரியதர்ஷினியின் மகன் அவரது தந்தைக்கு இணையான உயரத்தில் தாடியுடன் தோற்றமளிக்கிறார் அந்த போட்டோவில்.

இதனை பார்த்த ரசிகர்கள் நடிகை மற்றும் ஆங்கர் பிரியதர்ஷினிக்கு தோளுக்கு மேல் வளர்ந்த இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா என்று வியப்புடன் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/CVjmlLovYAb/?utm_source=ig_embed&utm_campaign=loading

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

Topics

IPL 2025: ஆச்சரியப்படுத்திய அதிரடி; ஆசுதோஷ் சர்மா விளாசலில் டெல்லி த்ரில் வெற்றி

ஐ.பி.எல் 2025 - – லக்னோ vs டெல்லி கேபிடல்ஸ் – விசாகப்பட்டினம் – 24.03.2025

பஞ்சாங்கம் மார்ச் 25 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

குஜராத் சம்பவம் பின்னணி குறித்து மனம் திறந்த பிரதமர் மோடி!

பாரதம் முழுக்கவும் பெரும்புயல் வீசியது… வாழ்வா சாவா பிரச்சனை.  அடுத்து 2000ஆம் ஆண்டிலே தில்லியின் செங்கோட்டையில் தீவிரவாதத் தாக்குதல். 

பாரதத்துடன் சம கால கலாசாரச் செழுமை கொண்ட சீனாவுடன் நல்ல தொடர்பில் இருப்போம்: பிரதமர் மோடி!

பாரதத்தினுடையதாக இருந்தது.  மேலும் நான் ஏற்றுக் கொள்கிறேன், இத்தனை… சக்தியுடைய… தொடர்புகள் இருந்தன, இத்தனை ஆழமான கலாச்சாரத் தொடர்புகள் இருந்தன.

அதிபர் ட்ரம்ப் என் மீது வைத்த நம்பிக்கையின் பிரதிபலிப்பு அது… : பிரதமர் மோடி!

குடியரசுத் தலைவர் ட்ரம்பை அவருடைய முதல் ஆட்சியின் போதும் நான் சந்தித்தேன்.  இரண்டாவது ஆட்சியின் போதும் பார்த்தேன்.  இந்த முறை முன்பை விட அதிகமாக அவர் தயாராக இருக்கிறார். 

பாகிஸ்தானுடன் முதலில் அமைதிக்காகவே கை கொடுத்தேன்: பிரதமர் மோடி!

நல்ல தொடக்கம் ஆகட்டும் என்று விரும்பினேன்.  ஆனால்… ஒவ்வொரு முறையும் நல்ல முயற்சியின் விளைவுகள், எதிர்மறையாகவே இருந்த்து.  அவர்களுக்கு நல்லபுத்தி ஏற்பட வேண்டும்,

பாரதத்தை இணைக்கும் ஒரே கலாசார இழை! : பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

காந்தியடிகளின் செயல்பாடுகளின் தாக்கத்தை, இன்றும் கூட பாரத நாட்டின் மீது, ஏதோ ஒரு வகையிலே… புலப்படுகிறது.  மேலும் காந்தியடிகள், எதை உபதேசித்தாரோ அதை வாழ முயற்சி செய்தார். 

தேசப் பணியில் ஈடுபட போடப்பட்ட வித்து: பிரதமர் மோடியின் கலந்துரையாடலில்!

பொறுப்புகள் காரணமாக அவரால் வர முடியவில்லை என்றாலும் நான் முதல்வராக இருந்த போது வந்திருக்கிறார்.  அவருடைய ஆசிகள் எனக்கு நிரம்பக் கிடைத்திருக்கிறது.  அவர் தான் எனக்கு வழிகாட்டினார்,

Entertainment News

Popular Categories