December 5, 2025, 9:01 PM
26.6 C
Chennai

தன் வீட்டை கட்டும் குட்டிப் பறவை! வைரலான வீடியோ!

bird - 2025

பறவை (Bird) ஒன்று கூடு கட்ட நுணுக்கமாக இலையிலிருந்து தண்டுகளை பிரித்தெடுக்கும் வீடியோ தான் பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று IPS அதிகாரி திபன்ஷூ கப்ரா என்பவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதில் Columbidae என்ற ஒரு குடும்பத்தை சார்ந்த நீலம் மற்றும் பச்சை நிறம் கலந்த அழகிய பறவையொன்று கூடு கட்ட முயற்சி செய்வதை காண முடிகிறது.

பசுமையான மரக்கிளையில் அந்த பறவை அமர்ந்துகொண்டு இலைகளின் நடுவே உள்ள தண்டை நுணுக்கமாக தனது அலகினால் தனியே பிரித்தெடுக்கிறது.

அவ்வாறு தனியே பிரித்தெடுத்த அந்த தண்டுகளை, பறவை தன்னுடைய வாலின் பின்னல் சொருகிக்கொள்கிறது. பறவையின் இந்த திறமையை கண்ட இணையவாசிகள் வியப்பில் ஆழ்ந்து போயிருக்கின்றனர்.

Columbidae குடும்பத்தை சார்ந்த பறவைகள் குட்டையான கழுத்து மற்றும் மெல்லிய அலகு கொண்ட சிறிய, குண்டான பறவைகள். இவ்வகை பறவைகள் விதைகள், பழங்கள் மற்றும் தாவரங்களை உண்ணுகின்றன.

இந்த வீடியோவை பதிவிட்ட அதிகாரி திபன்ஷூ கப்ரா, அந்த வீடியோ க்ளிப்புடன், “இந்தப் பறவை இயற்கையின் மிகவும் திறமையான கட்டிடக் கலைஞர்களில் ஒன்றாகும் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ அறுபத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை தாண்டியுள்ளது. இதனை பார்த்த பயனர்கள் “இவர்கள் இயற்கையின் சிறந்த கட்டிடக் கலைஞர்கள்” என்றும், இவை மிகவும் புத்திசாலி, க்யூட் என்றும் பல நல்லவிதமான கமெண்டுகளை செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories