10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் -எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி..

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு தோல்விக்கு தி.மு.க. அரசு தான் காரணம் என எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறினார்.

சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது,7.5% இடஒதுக்கீட்டை போல 10.5% இடஒதுக்கீடு விவகாரத்திலும் நிச்சயம் சமூகநீதி நிலைநாட்டப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி கூறினார்.
மேலும் அவர் பேசுகையில்

10.5% இடஒதுக்கீடு வழக்கில் மூத்த வழக்கறிஞரை வைத்து தமிழக அரசு வாதாடியது. சிறப்பு இடஒதுக்கீடு தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் குறிப்பிட்டார்.

தேர்தல் அறிவிப்புக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாக சட்ட முன் வடிவு கொண்டு வரப்பட்டது. இடஒதுக்கீடு ரத்தானதுக்கு, அதிமுகவின் அவசர கதியே காரணம் எனவும் முதல்வர் சாடினார்.இதனால் உள் ஒதுக்கீடு ரத்தானது அதிமுக.வின் அவசர கதியே காரணம். வன்னியர் உள் ஒதுக்கீடு வழக்கில் தமிழக அரசு தீவிரமாக வாதாடியது. மூத்த வழக்கறிஞரின் வாதத்தை நீதிமன்றமே பாராட்டியுள்ளது. தமிழக அரசு சார்பில் ஆணித்தரமான வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

இதன் பின்னர் சட்டசபை வளாகத்தில் எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கூறியதாவது,

ALSO READ:  ஆண்டாள் சூடிய மாலை கள்ளழகருக்குச் சாற்ற, புறப்பாடு!

அதிமுகவை பொறுத்தவரை அனைவருக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும். சட்டசபையில், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து தவறான தகவலை தெரிவித்துள்ளனர். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக ஐகோர்ட் மதுரை கிளையில், ஏராளமான வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு போதிய ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை. மூத்த வழக்கறிஞர்கள் வாதாடவில்லை. போதிய தகவல்களும் அளிக்கப்படவில்லை. அதிமுக ஆட்சியின் போது, ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவையும் ஆட்சி மாறிய பின்னர் முழுமையாக செயல்பட வேண்டும். இந்த ஆணையம் தொடர்ந்து செயல்பட்டிருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோது, மூத்த வழக்கறிஞர்களை கொண்டு வாதாடுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடிய அரசு, மதுரை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடாதது ஏன்? தரவுகளை சமர்பிக்காதது ஏன்? இதையெல்லாம் மறைத்துவிட்டு முந்தைய ஆட்சி மீது பழிசுமத்துகின்றனர். இட ஒதுக்கீட்டு வழக்கில் தோல்வியடைய திமுக அரசு தான் காரணம் . இவ்வாறு அவர் கூறினார்.

ALSO READ:  10, ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் எப்போ வருது தெரியுமா?
images 9 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 18 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

Entertainment News

Popular Categories