மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு..

மதுரையில் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் தலா 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

மதுரையில் தனியார் கழிவு நீர் கிணற்றை தூய்மைப்படுத்தும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியினர் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினர். அப்போது பேசிய அதிமுக உறுப்பினர் செல்லூர் ராஜூ, ஏழ்மையான தொழிலாளர்கள் மூன்று பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் உரிய நிவாரணம் வழங்குமாறு அரசின் கவனத்தை ஈர்ப்பதாகு தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்து பேசிய நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, மதுரையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த மூன்று பேர் கிணற்றை தூய்மைப்படுத்தும் போது உயிரிழந்துள்ளாதவும், ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

இந்த பணியை மேற்கொள்வதற்கு மாநகாட்சி அதிகாரிகளிடம் உரிய அனுமதி எதுவும் பெறாமல் தனிப்பட்ட முறையில் தான் பணி செய்துள்ளார். நீதிமன்றம் யார் பொறுப்போ அவர்கள் 10 லட்சம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்க அறிவுறுத்தியுள்ளது. இந்த விபத்தில் தனியார் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாகவும், இருந்தாலும் 10 லட்சம் ரூபாயை பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்கி பின்பு தனியார் நிறுவனத்திடம் பெற்று கொள்ளலாம் என முதலமைச்சர் தெரிவித்ததை தொடர்ந்து 10 லட்சம் வழங்கப்படுள்ளதாக அமைச்சர் கூறினார்.

மேலும், இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாவும் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தான் இயந்திரங்கள் வாங்க கூடுதல் நிதியை முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், உரிய முறையில் மாநகராட்சிக்கு தெரிவித்திருந்தால் இயந்திரம் மூலம் கழிவு அகற்றப்பட்டு இருக்கும். இந்த விபத்து நடந்து இருக்காது என்றார்.

202204221245293319 Tamil News Tamil news 3 workers killed in poison gas attack in Madurai MEDVPF - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories