சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் துணை தலைவர் பிலிப் மின் பேசுகையில், அமெரிக்காவில் கல்வி பயிலும் இந்திய மாணவர்கள் மூலம் 24,660 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
இந்தியாவில் கல்வி கற்க விரும்பும் அமெரிக்க மாணவர்களுக்காக பாஸ்போர்ட் இந்தியா என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய கல்வி நிறுவனங்களில் 4,500 அமெரிக்க மாணவர்கள் படித்து வருவகிறது என்று கூறினார்.


