இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்
“ரயில்வே பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் புதிய ரயில்களோ, ரயில் பாதைகளோ அறிவிக்கப்படவில்லை என்றும் கண்டனம் வெளியிட்டுள்ளார். தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு நிறைவேற்ற தவறி விட்டது என்றும் டெல்லி – சென்னை இடையிலான சரக்கு ரயில், தூத்துக்குடி வரை விரிவுபடுத்தப்பட்ட விஜயவாடா சரக்கு முனையம் வரவேற்க கூடியது என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டார்.


