விநாயகர் சிலை முன் ஆபாச போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்! திட்டித் தீர்க்கும் நெட்டிசன்ஸ்!

yashika anand - 2026

விநாயகர் சிலை ஒன்றின் முன்னர் ஆபாசமாக தொடை தெரியும் படி கால்களை விரித்து நின்றபடி போஸ் கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த். இது சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பைக் கொடுத்துள்ளது.

‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அந்தப் படத்தின் வெற்றியின் மூலம் மேலும் பிரபலமான யாஷிகா, பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் இரண்டில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தை காதலிப்பதாக கூறி சர்ச்சையில் சிக்கினார். பின்னர் எல்லாம் நடிப்புதான் என்று ஆகி, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார்!

yashika ananth - 2026இதனிடையே தனது ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார் யாஷிகா. இந்நிலையில், அவர் நேற்று வெளியிட்ட ஒரு படம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

யாஷிகா தற்போது விநாயகர் சிலை முன்பு மிக மோசமாக போஸ் கொடுத்த படி வெளியிட்ட புகைப்படம்தான் பலரும் திட்டித் தீர்க்கக் காரணமாக அமைந்திருக்கிறது.

yashika oviya - 2026இந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடவுள் முன்பு இப்படியா போஸ் கொடுப்பது என கமெண்ட் செய்துள்ளனர்.

ஆயிரம் இருந்தாலும் கடவுள வழிபடுற ஒரு இடத்துல இப்படி அனாகரிகமா நிக்கிறது சரி இல்லை… என்று ஒருவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

குறைந்த பட்சம் கடவுளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும் என்று ஒருவர் கருத்திட்டிருக்கிறார்.

மூதேவி ஆப்போசிட் சைடுல சாமி இருக்கு.. இப்படியா போஸ் கொடுப்ப என்று ஒருவர் திட்டியிருக்கிறார்.

அப்படியே பப்ளிக்கா… அதையும் செய்துடலாம் என்று சிலர் கருத்திட்டிருக்கிறார்கள்.

இப்படி இடம்,பொருள், ஏவல் தெரியாமல் விநாயகர் சிலை முன்பு தொடை தெரிய ஆபாச போஸ் கொடுத்தது மட்டுமின்றி அதை வலைதளத்திலும் போட்டு, பரப்பி வரும் யாஷிகா ஆனந்துக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டு வருகின்றன.

 

View this post on Instagram

 

Dinner dinner veggies dinner ????#dinnerdate

A post shared by Y A S H ⭐️ (@yashikaaannand) on

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories