Breaking News
தெலுகு மொழியில் ஒரு பாரதியார்… குரஜாட வேங்கட அப்பாராவு!
நம் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரைப் போலவே தேச பக்திக்கும் சமுதாய சீர்திருத்தத்திற்கும் பாடுபட்ட தெலுங்கின் மிகப் பெரும் இலக்கிய ஆளுமை குரஜாட வேங்கட அப்பாராவு (1862-1915).குரஜாட அப்பாராவின் பெயரை அறியாத இலக்கிய வாதிகளே...
தேர்தல் நேரத்தில் தேர்ந்த நையாண்டி…! ‘துக்ளக் தர்பார்’ நாடக விமர்சனம்!
மக்களவைத் தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் மிகச் சிறப்பான அரசியல் நையாண்டி நாடகம் ஒன்றை அரங்கேற்றி இருக்கிறது டி.வி.வரதராஜனின் யுனைட்டட் விஷுவல்ஸ்.பத்திரிகை உலக ஜாம்பவான் சோ எஸ்.ராமசாமி அவர்களை ஒரு பாத்திரமாக்கி நாடகத்தைச் சுவைபட...
போர்களை நாம் விரும்புவதில்லை! ஆம்… விரும்புவதில்லை!
நான் ...அமைதியை விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..!
அமைதியையே விரும்பும் அமைதி மார்க்கத்தவன்..!
இந்த அமைதி மார்க்கம்...இந்திய நாட்டின் ஒவ்வொரு மண் துகளிலும்
ஒட்டிக் கொண்டிருக்கும் தன்மைதான்!ஆனால்...
என் மீதுதானே
எத்தனை போர்கள் திணிக்கப்பட்டன?!பாலைவன மண்ணில் இருந்து
எத்தனை எத்தனை ‘புனிதப் போர்’கள்..
என்...
புறப்படு பெண்ணே! கவிதை
சமீபத்தில் மராத்திய மொழியில் ராஷ்டிரசந்த் துகடோஜி மஹாராஜ் (Tukadoji Maharaj) எழுதிய 'கிராம் கீதா' ( Gram Geeta) படித்தேன்.
அதில் மகளிர் முன்னேற்றம் என்ற தலைப்பில், துகடோஜி மஹாராஜ், "பெண்களின் முன்னேற்றம்' என்பது...
காங்கிரஸுக்காக பாகிஸ்தான் மேற்கொண்டுள்ள தேர்தல் பிரசாரம்!
இந்தியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் தனது நண்பர்களான காங்கிரஸ் கட்சியினருக்கு சாதகமான சூழலை மாற்ற பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கான் இன்று தனது பேச்சுகளை பதிவு செய்திருக்கிறார்.இந்தியா பாகிஸ்தான் இடையே போர் எதுவும் நடைபெறவில்லை!...
தமிழ்த் தாத்தாவைப் போற்றுதும்
தொலைந்து போன தமிழை உலகிற்கு மீண்டும் கொடுக்க தமிழே எடுத்த அவதாரம் உ.வே.சா.இந்த அவதாரபுருஷனின் வாழ்விலிருந்து சில சுவையான சம்பவங்களை அவரது பிறந்தநாளான இன்று (19.2.2019) தமிழாகரர் பேராசிரியர் சாமி தியாகராசன் அவர்கள்...
உ.வே.சா., நினைவில்! கலைமகள் களிநடம் புரியும் திருக்கோயில்!
என் சரித்திரம் - மகா மகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாதய்யர்
அத்தியாயம்-49 கலைமகள் திருக்கோயில்மாயூரத்தில் வசந்தோத்சவம் ஆன பிறகு சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறைக்குப் பரிவாரங்களுடன் திரும்பி வந்தனர். அவருடன் பிள்ளையவர்களும் நாங்களும் திருவாவடுதுறை வந்து...
ஒய்.ஜி.மகேந்திரன் குழு நாடகத்தை நேரில் கண்டு களித்த ரஜினிகாந்த்!
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார்நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் குழு அரங்கேற்றிய நாடகத்தை நடிகர் ரஜினிகாந்த் நேரில் கண்டுகளித்தார். ஒய்.ஜி. மகேந்திரனின் UAA நாடகக் குழு அரங்கேற்றி வெற்றிகரமாக...
ஸ்டாலினாவது சட்டையத்தான் கிழிச்சிக்கிட்டாரு… கமலு கிழிஞ்சு போன ஜீன்ஸோடதான் அலையறாரு!
சட்டையைக் கிழித்து விட்டுக் கொள்வது பற்றியும் கிழிஞ்ச சட்டை போட்டுக் கொள்வது பற்றியும் இப்போது கமல்ஹாசனுக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் வாய்த் தகராறு வாய்க்காத் தகராறு ஏற்பட்டிருக்கிறது.நானாக இருந்தால் இப்படி கிழிஞ்ச சட்டையை போட்டுக் கொண்டு...
அன்பு செய்வோம்… சிந்தனைக்கு சில வரிகள்!
'"உலகில் உள்ள எல்லா உயிர்களும் அன்பிற்காகவும், அங்கீகாரத்திற்காகவும் ஏங்குகிறது.தான் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என விரும்புகிறது.சரியான அன்பும்,அங்கீகாரமும் பெறப்பட்டு வளரும் குழந்தைகள் நல்ல ஆரோக்கியமான மனநலத்துடன் வளர்ந்து சமூகத்திற்கு பயனுள்ள பிள்ளைகளாக மாறுகிறது.சிறு...
ஊமையான ‘சிரியா புகழ்’ வைரமுத்துவும்… வாய்திறந்து வாரிக்கட்டிய நெல்லை கண்ணனும்!
பிப்.14 வியாழக்கிழமை காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நம் இந்திய துணை ராணுவப் படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதி தற்கொலைப் படைத்...
உள்ளம் உருக்கிய கவிதை… வீரன் சுப்பிரமணியனுக்கு அஞ்சலியாய்..!
காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நேற்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் இன்னுயிர் இழந்த 40 சிஆர்பிஎஃப் வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணி என்பவரும் ஒருவர்.அவருக்காகக் கண்ணீர் வடித்து, அவரது குடும்பத்துக்கு ஆறுதல் சொல்லும்...