இலக்கியம்

சென்னை வாணி மஹாலில் “துறு துறு தெனாலி ராமன்” நாட்டிய நாடகம்!

"பரதம் அகாடமி ஆப் பைன் ஆர்ட்ஸ்" ஸுடன் ராயல் சக்தி சாரிடபிள் டிரஸ்ட்,இந்திரா ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் இன்டெர்வியூ டெஸ்க் ஆகிய நிறுவங்கள் இணைந்து சென்னை டி .நகர் வாணி மஹாலில் புதன்கிழமை (17-04-2019)அன்று "துறு துறு தெனாலி ராமன்" என்ற இசை நடன நாட்டிய நகைச்சுவை நிகழ்ச்சியை அரங்கேற்றினர்.

அடல் பிஹாரி வாஜ்பாய் கவிதைகள்

அடல் பிஹாரி வாஜ்பாய் – கவிதைகள் -2ஹார் நஹீ மானூங்கா...ரார் நயீ தானுங்காகால் கே கபால் பர் திகாதா மிடாதாஹூ கீத் நயா காதாஹூஹோகர் ஸ்வதந்த்ரதா மே னே கப் பாஹா ஹை கர் லூ...

இதுதான் சமயம் என் தமிழ்நாடே…!

இதுதான் சமயம் என் தமிழ்நாடே ! புதிய விடியலுக்கு பூபாளம் பாடு.!ஒரு துகள் ஊழல் ஒட்டிய பேரையும் ஒவ்வா தென்றே ஒதுக்கித் தள்ளு. !நல்லோர் ஆளும் வகைக்குத் துணையாய் கள்ள ஆட்சியைக் கலைத்துப் போடு !வாக்குகள் போட்டு...

ஒவ்வொரு நதியும் கங்கை! ஒவ்வொரு கல்லும் சங்கர்…! வாஜ்பாயி கவிதைகள்!

ஒவ்வொரு நதியும் கங்கை ஒவ்வொரு கல்லும் சிவலிங்கம் - அடல் பிஹாரி வாஜ்பாயிபாரத் கோயி பூமிகா துக்கடா நஹி ஹை. ஜீதா ஜாக்தா ராஷ்ட்ர புருஷ் ஹை. ஏ வந்தன் கீ தர்தீ ஹை. அபிநந்தன் கீ தர்தீ...

நடைமுறை ஆண்டும் தமிழ் ஆண்டுப் பகுப்பின் சிறப்பும்!

சனவரி முதல் நாளன்று நாம் அனைவரும் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம். ஆனால் நாம் எண்ணுவதுபோல் இஃது ஆங்கிலஆண்டுமல்ல, கிறித்துவ ஆண்டுமல்ல. நடைமுறையில் இவ்வாண்டு பயன்பாட்டில் உள்ளமையால் இதனை நாம் நடைமுறை ஆண்டு...

புத்தாண்டே வா! 

தமிழ்ப் பற்றுக் கொண்ட, தமிழை மும்பையில் வளர்த்த அமரர் இரா. இராகவன் அவர்கள் எழுதிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து மடலை வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டு, தமிழ்த் தொண்டாற்றிய இரா. இராகவனுக்கு ஒரு இதயப்பூர்வ...
- 2026

புதிய விடியலை நோக்கி…

புதிய விடியலை நோக்கி...அனைவரையும் அனுசரித்தும்; அனைத்து செயல்களையும் ஆர்வத்துடனும் ஆவலுடனும் செய்தும்....இனிய மனதுடனும் ஈடில்லா மகிழ்ச்சியுடனும் முடிந்த வரை உதவி புரிந்தும் மற்றவர்களின் நற்செயல்களை ஊக்கப்படுத்தியும் .... எளிமை வாழ்வை ஏற்றுக் கொண்டும்...அடுத்தவர் புறம் பேசாமலும் பெரியோரை மதித்தும் சக வயதோரை சிறியோரை புரிந்தும் தத்தம் விருப்பங்களில் ஈடுபட்டு நம்...

தங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே!

தமிழினத் துரோகிகள் / கன்னட ஈ.வே.ரா. நாயக்கர் அடிவருடிகள் / முதலாளித்துவ ஜாதியை வைத்து துவங்கிய கட்சியினர் / இங்கே பிரிவினை பேசுவதற்கு முன்னர்... சித்திரையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது... இப்போதும் அப்படியே இருக்கிறது... நாளையும் அப்படியே இருக்கும்! நாம் நாமாக நம்மை உணரும்...

வீடெங்கும் மாவிலைத் தோரணம்

லட்சுமி அஷ்டோத்தரத்தில் 'ஓம் ப்ரக்ருத்யை நமஹ!' என்ற நாமம் உள்ளது. இயற்கையின் வடிவில் இருக்கும் லக்ஷ்மியை இந்த நாமம் போற்றுகிறது.மகளிர் நெற்றியில் இடும் குங்குமப் பொட்டு முகத்திற்கு லட்சுமி களையை அளிக்கிறது. ஸ்வாமி...

திருமுறைக்குப் பெருமை- சிங்கப்பூருக்கும் பெருமை!

கும்பகோணத்திலிருந்து வந்திறங்கிய தெய்வீக பொம்மைகள், சிங்கப்பூர் மண்ணில் சிருங்காரத் தாண்டவம் ஆடின! -தேன் தமிழில் கொஞ்சின. தேவாரம் பாடின. கை கால் தூக்கி பரத ஜதி போட்டன.திருநரையூரில் அவதரித்த சைவைத் திருமுறைகள் கற்ற...

சிலம்பு ஒலிப்பு நின்றது! சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார்!

மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார்....

இதை அன்னிக்கே சொல்லியிருந்தா எனக்கு அலைச்சல் மிச்சமாகியிருக்கும்ல்ல..!

குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க ஆசிரியர்களும் பெற்றோர்களும் இரு கண்களாக விளங்க வேண்டும்! என்று, பள்ளி ஆண்டு விழாவில் திருக்குறள் பேரவைச் செயலாளர் கரூர் மேலை பழனியப்பன்.கருவூர் அழகம்மை மஹாலில் தக்சின் குரூப்...
- 2026

Recent articles