February 22, 2026, 12:04 PM
29.6 C
Chennai

டாஸ்மாக்போராட்டத்தை பயனுள்ளதாக்கிய பெண்கள்

tasmak - 2026

மேலப்பாவூரில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை 25 நாட்களுக்குள் நிரந்தரமாக
மூடப்படும் என்று அளித்த வாக்குறுதி படி கடை மூடப்படாததால் பொதுமக்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாவூர்சத்திரம் அருகேயுள்ள மேலப்பாவூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைந்துள்ளது.
ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த கடையில் சுற்று வட்டார பகுதியில்
இருந்து ஏராளமானோர் வந்திருந்து மது குடித்து வருகிறார்களாம். தற்போது
பாவூர்சத்திரம் பகுதியில் பெரும்பாலான மதுக்கடைகள் பொதுமக்களின் போராட்டத்தால்
மூடப்பட்டு விட்டதால் மேலப்பாவூரில் உள்ள குறிப்பிட்ட மதுகடைக்கு வரும்
குடிமகன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது இதனால்
கடையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே.2ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட
பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தென்காசி தாசில்தார் அனிதா மற்றும்
போலீசார் முன்னி;லையில் 25 நாட்களுக்குள் மதுக்கடை நிரந்தரமாக மூடப்படும் என
எழுத்துப்பூர்வமாக டாஸ்மாக் சூப்பர்வைசர் தங்கராஜ் எழுதி கொடுத்துள்ளார்.
தற்போது 25 நாட்கள் கடந்தும் வாக்குறுதி அளித்தப்படி கடை மூடப்படாததால்
அப்பகுதி மக்கள் திரண்டு வந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள்
பணியும் பாதிக்கக் கூடாது ,அதே சமயம் போராட்டமும் வெற்றி பெற வேண்டும்
என்றெண்ணி பெண்கள் போராட்டக் களத்தில் பீடி சுற்றிக்கொண்டு போராட்டத்தையும்
பயனுள்ளதாக்கினர் இதற்கிடையே மேற்கண்ட கடையை அருகில் உள்ள
சடையப்பபுரத்திற்கு மாற்ற அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். ஆனால் அந்த பகுதி
மக்களும் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்ததால் கடை மாற்றம் செய்யமுடியவில்லை.
எனவே இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரின் கவனத்திற்கு கொண்டு சென்று
பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories