December 6, 2025, 1:08 PM
29 C
Chennai

தனியார் நிறுவனப் பூட்டை உடைத்து ரூ.133000 கொள்ளை! சிறுவன் கைது!

boy theft
boy theft

விழுப்புரத்தில் இயங்கும் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனத்தின் பூட்டை உடைத்து 1 லட்சத்து 33 ஆயிரத்தை கொள்ளை அடித்து செல்லும் 17 வயது சிறுவனின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் சிறுவனை கைது செய்தனர்.

விழுப்புரம் எல்லீஸ்சத்திரம் சாலையில் இளந்திருமாறன் என்பவர் தனியார் விவசாய இடுபொருள் நிறுவனம் நடத்தி வருகின்றார். கடந்த 15 ஆம் தேதி நிறுவனத்தை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்ற அவர் அதிகாலை நிறுவனத்தை திறக்க வந்தபோது நிறுவனத்தின் முன்பக்க கிரில் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 1 லட்சத்து 33 ஆயிரம் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து இளந்திருமாறம் தாலுக்கா காவல் நிலையதில் புகார் அளித்ததின் பேரில் காவல் ஆய்வாளர் வினாயகமுருகன் வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலுள்ள சிசி டிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

அந்த காட்சிகளில் 17 வயது மதிக்க தக்க சிறுவன் நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.

மேலும் கொள்ளையில் ஈடுபட்டது விழுப்புரம் இந்திரா நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதால் போலீசார் இந்திரா நகரில் இருந்த சிறுவனை கைது செய்து கொள்ளை அடித்த பணத்தை அவனிடமிருந்து மீட்டனர்.

கைது செய்யப்பட்ட சிறுவன் மீது பல திருட்டு வழக்குகள் விழுப்புரத்தில் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

பணம் திருடுபோன 24 மணி நேரத்திற்குள் குற்றவாளியை போலீசார் கைது செய்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories