சென்னையில் ஐபிஎல்., போட்டிகள்: போக்குவரத்தில் மாற்றம்

chepauk ground - 2026

சென்னை: ஏப்ரல் 10, 20, 28, 30 மற்றும் மே 5, 13, 20 ஆகிய நாட்களில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில், ஏப்ரல் 10, 20, 28, 30, மே 20 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. அன்றைய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது

மே 5, 13 தேதிகளில் மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கும். அன்றைய தேதிகளில் மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் அமலில் இருக்கும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த 7 நாட்களிலும் பெல்ஸ் சாலை தற்காலிகமாக, ஒருவழிப் பாதையாக மாற்றப்படும்.  பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படும்.  கிரிக்கெட் போட்டி முடிந்த பிறகு, இந்த மாற்றம் அப்படியே தலை மாற்றி செயல்படுத்தப்படும்.

ALSO READ:  தோல்வி பயத்தால் தமிழகத்தில் கலவரத்தை தூண்ட திமுக முயற்சி!

காமராஜர் சாலையில் இருந்து பாரதி சாலைக்கு மாநகர பேருந்துகள், அனுமதி பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப் படும் என்றும் காவல்துறை கூறியுள்ளது. கெனால் சாலை, பாரதி சாலையில் இருந்து ஒருவழிப் பாதையாக இருக்கும் என்றும் வாலாஜா சாலையில் இருந்து வாகன அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

அண்ணா சாலை வழியாக M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் மட்டுமே வாலாஜா சாலையில் செல்லலாம் என்றும், அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் பெல்ஸ் சாலை, பாரதி சாலை, கெனால் சாலையில் வாகன நிறுத்துமிடத்துக்கு செல்லலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

B, R எழுத்துக்கள் கொண்ட அனுமதி அட்டையுள்ள வாகனங்கள் வாலாஜா சாலை வழியாக வாகன நிறுத்துமிடம் செல்லலாம்

போர் நினைவுச் சின்னம், காந்தி சிலை வழியாக காமராஜர் சாலையில் வரும் மாநகர பேருந்துகள் பாரதி சாலையில் அனுமதிக்கப்படும் என்றும், M,P,T,W,V எழுத்துக்கள் கொண்ட அட்டையுள்ள வாகனங்கள் பாரதி சாலை வழியாக கெனால் சாலையில் சென்று நிறுத்தலாம் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

ALSO READ:  குடோன்களுக்கு கொண்டு செல்லாததால் நெல் மூட்டைகள் வீணாகும் அவலம்

அனுமதி அட்டை இல்லாத வாகனங்கள் PWD எதிரில், கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்த வேண்டும் என்றும், அனுமதி அட்டையில்லாத வாகனங்களை கடற்கரை உட்புறச் சாலையில் நிறுத்தலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories