January 25, 2025, 2:00 PM
28.7 C
Chennai

விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் விண்ணப்பம் வழங்கல்

விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பம் செவ்வாய்க்கிழமை இன்று முதல் வழங்கப்படும் என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது. விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரியில் 2015-16-ம் கல்வி ஆண்டுக்குரிய பி.ஏ, பி.எஸ்.சி, பி.காம், பி.பி.ஏ உள்ளிட்ட பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5-ம் தேதி முதல் கல்லூரி வேலை நாள்களில் காலை 10 மணியிலிருந்து வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் 27 ரூபாய். எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள் ஜாதிச் சான்றிதழின் உண்மை நகலை எடுத்து வந்து காண்பித்து, சான்றிதழின் நகலைக் கொடுத்து விண்ணப்பத்தை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஒப்படைக்க மே 18-ம் தேதி இறுதி நாள். மாணவர் கலந்தாய்வு மே 21 தொடங்கி, மே 26-ம் தேதியுடன் முடிவடையும். இதனையடுத்து ஜூன் 2-ம் தேதி முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்படும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டங்ஸ்டன் அரசியல்; ஸ்டாலின் கருத்துக்கு ராம சீனிவாசன் பதிலடி!

டங்ஸ்டன் திட்டத்தை அரசியலாக்க விரும்பவில்லை அனைத்துக் கட்சியினருமே போராடி இருக்கின்றனர் என்று

பஞ்சாங்கம் ஜன.25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் செய்ததில்… யாருக்கு வெற்றி?!

டங்க்ஸ்டன் திட்டத்தை வரவிடாமல் தடுத்ததில் யாருக்கு முழு வெற்றி போகவேண்டும் என்று பெரும் கூத்து நடந்துகொண்டிருக்கிறது.

திருப்பரங்குன்றத்தில் பாஜக., எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் ஆய்வு!

இந்துமுன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக சட்டமன்ற குழு தலைவர் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார்நாகேந்திரன் ஆகியோருடன்

தினசரி பெரியவா தியானம்: நூல் பெற..!

ரா. கணபதி அண்ணா, மகா பெரியவாளின் கருத்துகளைத் தொகுத்து அவற்றை தெய்வத்தின் குரல் என்று ஏழு பகுதிகள் அடங்கிய நூல் தொகுப்பாக வெளியிட்டுள்ளதை அனைவரும் அறிவோம்.

Topics