December 5, 2025, 5:03 PM
27.9 C
Chennai

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா: தமிழக ஆளுநர் தென்காசி வருகை!

IMG 20181011 101550 e1539235282759 - 2025தாமிரபரணி யில் நடைபெறும் புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை தென்காசி வந்தார். அவரை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென்மண்டல ஜ.ஜி மற்றும் மாவட்ட எஸ்.பி ஆகியோர் வரவேற்றனர்.

IMG 20181011 113014 - 2025உ.பி.யில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா போல தமிழகத்தில் 144 ஆண்டுகளுக்ககு பின் தாமிரபரணியில் புஷ்கர விழா இன்று நடக்கிறது. இந்த விழாவை முன்னிட்டு முன்னிட்டு தாமிரபரணி நதியில் நீராட இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து துறவிகள், சித்தர்கள், ஆன்மீகவாதிகள் வெளிமாநிலங்களில் இருந்து நெல்லைக்கு வருகை தந்துள்ளனர். தாமிபரணி மகா புஷ்கர விழா இன்று துவங்கி 12 நாட்கள் நடக்கிறது.

IMG 20181011 103649 - 2025இந்தநிலையில், இந்த விழாவில் கலந்து கொள்ளவதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் இன்று காலை தென்காசி ரயில் நிலையம் வந்தார். அவரை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, தென் மண்டல ஐ.ஜி சண்முகராஜேஸ்வரன், மாவட்ட எஸ்.பி அருண்சக்திகுமார் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

IMG 20181011 103550 - 2025பின்னர் அவர் கார் மூலம் குற்றாலம் சென்றார். அங்கு உள்ள விருந்தினர் மாளிகையில் அவர் சிறிது நேரம் தங்கினார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாமிரபரணி புஷ்கர விழாவில் கலந்து கொள்ளவதற்காக பாபநாசம் சென்றார்.

தமிழக ஆளுநர் வருகையையொட்டி, தென்காசி, குற்றாலம் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories