December 6, 2025, 7:40 AM
23.8 C
Chennai

செங்கோட்டை அருகே பரபரப்பு: இருதலை மணியன் பாம்பு பிடிப்பட்டது!

IMG 20190226 214909 - 2025செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு – மீனாட்சிபுரம் சாலையில் உள்ள உன்னிமாயா வைத்திய சாலையில் அரிய வகை இரு தலை மணியன் பாம்பு பிடிபட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியான நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டாரப்பகுதிகளில் ஏராளமான அரியவகை மூலிகைகளும், அரிய வகை ஊர்வன வகையினங்களும், பறவையினங்களும் நிறைந்து காணப்படுகிறது.

IMG 20190226 215354 e1551199810389 - 2025இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் – பாலோடு பகுதியில் மிகவும் பிரபலமான இயற்கை வைத்தியர் மருத்துவர் உன்னி வைத்தியர் நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள பூலாங்குடியிருப்பு – மீனாட்சிபுரம் – தேன்பொத்தை ரோட்டில் உன்னிமாயா இயற்கை வைத்தியசாலையை நடத்தி வருகிறார்.

IMG 20190226 215456 e1551199851160 - 2025அவருக்கு சொந்தமான ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்தில் இன்று மாலை இரு தலைமணியன் பாம்பு ஒன்று பதுங்கி இருப்பதை கண்ட அவர் இது குறித்து செங்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

Screenshot 20190226 214604 e1551199883620 - 2025இதனைத்தொடர்ந்து தகவல் அறிந்த குற்றாலம் வனச்சரகர் ஆரோக்கியசாமி அறிவுத்தலின்படி, புளியரை வனப்பகுதி எம்.கே. பாறை பீட் வனகாப்பாளர் தங்கராஜ், வனக்காவலர் ஹரிகோபால், வேட்டை தடுப்பு காவலர் கருப்பசாமி ஆகியோர் விரைந்து வந்து அரிய வகையை சார்ந்த இரு தலை மணியன் பாம்பை கைப்பற்றி புளியரை மேற்குத்தொடர்ச்சி மலை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

IMG 20190226 214949 e1551199908126 - 2025செங்கோட்டை அருகே இரு தலை மணியன் பாம்பு பிடிப்பட்ட சம்பவம் அப் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தியது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories