சென்னை

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

அரவக்குறிச்சியில் புகார் பதிவு! கைது செய்யப் படுவாரா கமல்..?!

இது சம்பந்தமாக மே 14ஆம் தேதி 5 மணிக்கு மக்கள் நீதி மய்ய நிறுவனர் கமல்ஹாசன் மீது வரப்பெற்ற புகாரின் பேரில் அரவக்குறிச்சி காவல்நிலைய குற்ற எண் 154/19, பிரிவு 153(ஏ), 295(ஏ) ஐபிசி பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

செங்கோட்டையன் அதிரடி சரவெடி..! இனி டிசி யில் ஜாதியை குறிப்பிடவே கூடாது..!

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி ஜாதியை குறிப்பிடக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

லிப்ட் தர மறுத்தவருக்கு கத்தி குத்து குற்றவாளிகளுக்கு போலீஸ் வலை வீச்சு…

வேலுார் மாவட்டத்தில் லிப்ட் தர மறுத்தவரை கத்தியால் குத்தி, காதை அறுத்து, தலையில் கல்லைப் போட்டுக் கொடூரமாக கொலை செய்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அய்யய்யோ… தமிழிசை பேசுவது பச்சைப் பொய்! அலறுகிறார் மு.க.ஸ்டாலின்!

அவ்வாறு நிரூபிக்காவிட்டால் பிரதமர் மோடியும், தமிழிசை சவுந்தர்ராஜனும் அரசியலை விட்டு விலகத் தயாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜேந்திர பாலாஜி பதவி நீக்கப்பட வேண்டும் : மக்கள் நீதி மய்யம்

இதை அடுத்து, ராஜேந்திர பாலாஜி பேசியதற்கு  எதிர்ப்பு தெரிவித்து மக்கள் நீதி மய்யம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப் பட்டிருக்கிறது.

நேற்று ராவ்… இன்று நாயுடு… திமுக.,வின் ’சார்பற்ற’ சந்திப்புகள்!

தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஸ்டாலினை நேற்று சந்தித்த நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துள்ளார். 

மதுரையில் அமைய உள்ள தமிழ் அன்னை சிலைக்கு வைகோ எதிர்ப்பு…!

மதுரையில் அமையப் போவது தமழ் அன்னை சிலையா? ஆரிய மாதா சிலையா? -வைகோ கண்டனம்.

சென்ன அம்மா உணவகத்தில் உணவுகள் அதிரடி மாற்றங்கள் செய்ய திட்டம் …!

சென்னை மாநகராட்சியில் உள்ள அம்மா உணவகங்களுக்கு வரும் பொதுமக்களை கவரும் வகையில் அங்கு வழங்கப்பட்டு வரும் உணவு வகைகளில் மாற்றம் செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

கோவில் நிலத்தை மீட்க நடவடிக்கை; இந்து அறநிலையத்துறை அலுவலர் பணியாளர் மீது கொலைவெறி தாக்குதல்…!

கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்த கோயில் செயல் அலுவலர், பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீவிரவாத சர்ச்சைப் பேச்சு: கமல்ஹாசன் வீட்டுக்குப் பாதுகாப்பு!

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கமலின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

50% இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்:அண்ணா பல்கலை

50% இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது.உள்கட்டமைப்பு, பேராசிரியர்கள் பற்றாக்குறை காரணமாக 92 பொறியியல் கல்லூரிகளில் 50% இடங்களில் மட்டுமே மாணவர் சேர்க்கையை நடத்த...

அன்று நாயுடு! இன்று ராவ்..! ஆனாலும் ராகுல்தான் ‘மைண்ட்’இல்! அதுதான் மு.க.ஸ்டாலின்!

தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் இன்று திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தியதாகக் கூறப் படுகிறது.

SPIRITUAL / TEMPLES