சென்னை

2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!

இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக – பாஜக அணிக்கு வாக்களிப்பீர்!

தமிழ்நாட்டை தீமைகளிலிருந்து மீட்க, மாநில உரிமைகளை வென்றெடுக்க… பாமக - பாஜக அணிக்கு வாக்களிப்பீர்! பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை

― Advertisement ―

குடிமக்களுக்கு மோடி விடுத்த அறைகூவல்!

நம் தேசமானது, சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டினை அமுதப் பெருவிழாவாகக் கொண்டாடிய போது, அப்போதே நான் இந்த விஷயத்தை, அனைவரின் முன்பாகவும் வைக்கத் தொடங்கி விட்டேன்

More News

மோடியின் கேரண்டி: உறுதியான சர்வதேச உறவுகள், ராஜதந்திர செயல்பாடுகள்!

ஆகையால் தான் நான், ப்ரோட்டோகாலில் சிக்கிப் போவதற்கு பதிலாக, செயல்பாட்டின் மீது கவனத்தைச் செலுத்தி, ராஜதந்திரத்தின் நிலையை, மாற்றியமைக்க முயற்சித்தேன்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்த வழக்குகள்: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி!

100% EVM-VVPAT குறுக்கு சரிபார்ப்பு, சின்னம் ஏற்றும் அலகுக்கு சீல் வைப்பதற்கான வழிமுறைகளை வழங்கக் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Explore more from this Section...

சென்னை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் அரசு; 800 வாட்டர் கேன் எடிஎம்…!

சென்னை, தாம்பரம், பூந்தமல்லி, செங்கல்பட்டு, உள்பட நகரங்களில் ஏற்கனவே 400 இடங்களில் வாட்டர் ஏடிஎம் திட்டம் கடந்த ஆண்டு செயல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடதக்கது.

மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைப்போம் மு.க.ஸ்டாலின் அறிக்கை..!

மே 23-ந்தேதிக்கு பிறகு மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் போற்றும் மகத்தான நல்லரசு அமைப்போம் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக அரசு பள்ளிகளில் மாணவா்கள் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை..!

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் வரும் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, முதன்மை கல்வி அலுவலகம் திட்டமிட்டுள்ளது.

விற்பனைக்கு தயாரான கொக்குகள், கிளிகள் மீட்பு வியாபாரிக்கு வலைவீச்சு..!

புதுவை அருகே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த கொக்குகள், பச்சை கிளிகள் மீட்பு.. வனத்துறை நடவடிக்கை..!

பாலத்தின் தடுப்பு சுவரில் கார்மோதி தந்தை மகள் பலி்; மேலும் இருவா் படுகாயம்..!

ஆத்தூர் அருகே, பாலத்தின் தடுப்புச்சுவரில் கார் மோதி தீப்பிடித்ததில் தந்தை-மகள் பரிதாப பலி; 2 பேர் படுகாயம்.

திருவண்ணாமலை அருகே அரிசேவை அன்னதானப் பெருவிழாவில் ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம்!

5 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பேருக்கு வடை- பாயாசத்துடன் உணவிடப் பட்டது.

ஜவுளிக கடையில் சிறுமியிடம் சில்மிஷம் தொழிலாளிக்கு தா்ம அடி..!

கோடை விடுமுறையில் ஜவுளிக்கடையில் வேலை செய்த 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியருக்கு பொதுமக்கள் தர்மஅடி..!

1வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் – தமிழக அரசு ஆலோசனை..!

தமிழ்நாட்டில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை கல்வி பயிலும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது தொடர்பாக தமிழக அரசு ஆலோசித்து வருகிறது.

9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வெப்பச்சலனத்தால் நெல்லை உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையில் மே 12-ம் தேதி பாடகி சின்மயி போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு!

பிரபல சினிமா பின்னணி பாடகி சின்மயி கடந்த  8-ம் தேதி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து மனு ஒன்றை கொடுத்தார்.அந்த மனுவில், சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள பாலியல்...

வேலூரில் தேர்தல் நடத்துவது குறித்து எந்த தகவலும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை: சத்யபிரதா சாகு பேட்டி!

தலைமைச்செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய விவகாரங்கள் குறித்து நேற்று நடைபெற்ற அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.வேலூரில் தொகுதிக்கு...

வாக்குப்பெட்டி அறைக்குள் செல்ல முயன்ற விவகாரம்: தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும்:கமல்ஹாசன் பேட்டி!

நடிகர் கமல்ஹாசன் சூலூர் தொகுதி சட்டமன்ற இடைதேர்தலுக்கான பிரசாரத்துக்காக இன்று மதியம் சென்னையில் இருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:-தேர்தல் ஆணையம்...

SPIRITUAL / TEMPLES