Breaking News
கோவை பேரிடர் பயிற்சியில் மாணவி உயிரிழந்த சம்பவம்: பயிற்சியாளருக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல்!
கோவையில் கல்லூரியில், பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின்போது லோகேஸ்வரி என்ற மாணவி மாடியில் இருந்து விழச் செய்த போது உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.நரசிபுரத்தில்...
போலி சான்றிதழ் காட்டி 6 வருடமாக பேரிடர் பயிற்சி! அதிர்ச்சித் தகவல்!
சென்னை: போலி சான்றிதழ்களைக் காட்டி 6 ஆண்டுகளாக பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்தார் ஆறுமுகம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.கோவையில் கல்லூரி ஒன்றில் பேரிடர் மேலாண்மை பயிற்சியின் போது இரண்டாவது மாடியில் இருந்து பயிற்சியாளர்...
கோவை கல்லூரி மாணவியின் உயிரைப் பறித்த பேரிடர் பயிற்சியாளர் கைது! முதல்வர் அவசர ஆலோசனை!
கோயமுத்தூர்: கோவையில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சியின் போது மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.கோவை தனியார்...
ஒகேனக்கல்லில் நீர் வரத்து அதிகரிப்பு; மேட்டூர் அணை நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியது!
ஒகேனக்கல்லில் நீர்வரத்து விநாடிக்கு 45 ஆயிரம் கனஅடியாக அதிகரித்த நிலையில், மேட்டூர் அணையில் நீர்மட்டம் 75 அடியைத் தாண்டியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கர்நாடகத்தின் கபினி அணையில் இருந்து விநாடிக்கு 46,250 கன...
திருநாடலங்கரித்த ஸ்ரீரங்கம் ரங்கநாராயண ஜீயர்: வாழ்க்கைக் குறிப்பு!
ஒரு சகாப்தம் நிறைவு பெற்றது. 50ஆம் பட்டம் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் ஸ்வாமி திருநாட்டை அலங்கரித்தார். 1989-2018, 29 ஆண்டுகள் பட்டத்தை அலங்கரித்தார். வியாழக்கிழமை காலை 10 மணி அளவில் ஸ்ரீ.ஸ்ரீ.ஸ்ரீ ஜீயர் சுவாமியின்...
டிப்பர் லாரியுடன் மோதி நின்ற புது பஸ்; கதறி அழுத டிரைவர்!
நீலகிரி மாவட்டம் குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் சென்ற புதிய அரசு பேருந்தும் ஊட்டிக்கு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டது.இந்த விபத்தில், பஸ்ஸில் பயணம்...
கோவை டூ சேலம்: நடத்துனர் இல்லாப் பேருந்து அறிமுகம்!
கோவையில் இருந்து சேலத்திற்கு புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது நடத்துனர் இல்லாத பேருந்து சேவை என்பது சிறப்பம்சம்.நெடுந்தொலைவுக்குச் செல்லும் பேருந்துகள், நடத்துனர் இல்லாமல் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்....
ஜெ., 70வது பிறந்தநாள்; 90 ஜோடிகளுக்கு திருமணம்!
கிருஷ்ணகிரியில் அதிமுக சார்பில் ஜெயலலிதாவின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக.,வைச் சேர்ந்த ஏழை ஜோடிகளுக்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றனர். மண மக்களுக்கு...
கர்நாடக அணைகளில் உபரி நீர் திறப்பு; மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தருமபுரி: காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கன மழை பெய்து, கர்நாடக அணைகளில் நீர் நிரம்பி வருவதை அடுத்து, காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதை அடுத்து, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10...
சேலம் பசுமை வழிச் சாலை தனியாருக்கு சாதகமான திட்டமா?: முதல்வர் பதில்!
சென்னை: சென்னை - சேலம் பசுமை வழிச் சாலை திட்டம் தாது வளங்களை வெட்டி எடுப்பதற்காக தனியார் நிறுவனங்களுக்கு சாதகமான திட்டம் என்று கூறப்படுவது, கற்பனையான குற்றச்சாட்டு என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...
ப.சிதம்பரம் உறவினர் கொலை; ஆம்பூரில் பிடிபட்ட கொலையாளிகள்!
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியான நளினியின் தங்கை பத்மினி. பத்மினியின் மகள் துர்கா வைஷ்ணவி திருப்பூரில் வசித்து வருகிறார். இவரது கணவர் சிவமூர்த்தி. ஒரு மகன் மகள் உள்ளனர். சிவமூர்த்தி ஊத்துக்குளி...
மேட்டூர் அணை நீர் இருப்பு நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,428 கன அடியிலிருந்து 13,694 கன அடியாக குறைந்தது.மேட்டூர் அணையின் நீர்மட்டம்-53.71 அடி, அணையின் நீர் இருப்பு- 20.90 டி.எம்.சி ஆக உள்ளது.