புரோட்டா கடைகளில் பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு

12 June30 plastic ban - 2026

தென்காசி மேலகரம் இலஞ்சி பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல் கள் புரோட்டா கடைகளில் உணவுப் பொருள்கள் அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில் வழங்கப் படுகின்றன.

நெல்லை மாவட்டம் தென்காசி மேலகரம் இலஞ்சி பிரானூர் பார்டர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் பலசரக்கு கடைகள் டீ கடைகள் புரோட்டா கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் உபயோகம் அதிகமாகவே இருக்கிறது …

பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட ஜனவரி மாதம் மட்டுமே அதிக அளவில் கெடுபிடி இருந்தது. ஆனால் தொடர்ந்த நாட்களில் சாம்பார் கவர் மக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில கடைகள், அரசு அலுவலகங்களில் மட்டுமே பிளாஸ்டிக் தடை உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் தடை உத்தரவை அனைவரும் முறையாக பின்பற்றி இருந்தால் தினந்தோறும் வீட்டுக்கு வரும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மக்காத குப்பை என பிரிக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.

வாடிக்கையாளர்களிடம் பாத்திரங்கள் கொண்டு வரச் சொன்னால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கருதி பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருள்களில் கொடுத்து விடுகின்றனர்

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கில் கடைகளில் சென்று ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் மீண்டும் தலைதூக்கும் அதை தடுக்கவே முடியாது என்று பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமலும் செல்கின்றார்களோ என்ற ஐயம் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories