புரோட்டா கடைகளில் பெருகி வரும் பிளாஸ்டிக் பயன்பாடு

12 June30 plastic ban - 2026

தென்காசி மேலகரம் இலஞ்சி பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் ஹோட்டல் கள் புரோட்டா கடைகளில் உணவுப் பொருள்கள் அனைத்துமே பிளாஸ்டிக் பைகளில் வழங்கப் படுகின்றன.

நெல்லை மாவட்டம் தென்காசி மேலகரம் இலஞ்சி பிரானூர் பார்டர் பகுதிகளில் உள்ள ஓட்டல்கள் பலசரக்கு கடைகள் டீ கடைகள் புரோட்டா கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகளிலும் பிளாஸ்டிக் பைகள் உபயோகம் அதிகமாகவே இருக்கிறது …

பிளாஸ்டிக் தடை உத்தரவு அமல் படுத்தப்பட்ட ஜனவரி மாதம் மட்டுமே அதிக அளவில் கெடுபிடி இருந்தது. ஆனால் தொடர்ந்த நாட்களில் சாம்பார் கவர் மக்களிடையே அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில கடைகள், அரசு அலுவலகங்களில் மட்டுமே பிளாஸ்டிக் தடை உத்தரவு பின்பற்றப்பட்டு வருகிறது.

பிளாஸ்டிக் தடை உத்தரவை அனைவரும் முறையாக பின்பற்றி இருந்தால் தினந்தோறும் வீட்டுக்கு வரும் துப்புரவு பணியாளர்கள் மக்கும் மக்காத குப்பை என பிரிக்க வேண்டிய சூழ்நிலை இருக்காது.

வாடிக்கையாளர்களிடம் பாத்திரங்கள் கொண்டு வரச் சொன்னால் வியாபாரம் பாதிக்கப்படும் என்று கருதி பெரும்பாலான கடைகளில் பிளாஸ்டிக் பைகளில் உணவுப் பொருள்களில் கொடுத்து விடுகின்றனர்

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பிளாஸ்டிக் பைகளை ஒழிக்கும் நோக்கில் கடைகளில் சென்று ஆய்வு நடத்தி கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் பிளாஸ்டிக் பைகளின் உபயோகம் மீண்டும் தலைதூக்கும் அதை தடுக்கவே முடியாது என்று பொதுமக்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகள் பணம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமலும் செல்கின்றார்களோ என்ற ஐயம் பொது மக்களிடம் ஏற்பட்டுள்ளது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories