நெல்லை

செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக மொபைல் ஏடிஎம்.,!

செங்கோட்டை ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதியைக் கருதி, தங்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் நடமாடும் ஏடிஎம்

திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு!

கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கிய சேவாபாரதி!

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூரில் கனமழையால் வீடுகளை இழந்த 10 குடும்பங்களுக்கு சேவா பாரதி சார்பில் வீடுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

செங்கோட்டை: சூரசம்ஹார விழா கோலாகலம்; ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

நிகழ்ச்சியில் செங்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நாளை திருச்செந்தூர் கோயிலில் சூரசம்ஹாரம்! விரிவான ஏற்பாடுகள்!

முக்கிய விழாவான சூரசம்ஹாரம் நாளை 7.11.24 வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு முறைமைகள்

திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!

இந்நிலையில், தாம்பரம் திருநெல்வேலி ரயிலை திருச்செந்தூர் வரை இயக்க பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
- 2026

தென்காசி மாவட்ட முருகன் கோயில்களில் நாளை சூரசம்ஹாரம்!

பிரசித்தி பெற்ற முருகன் கோயில்களில் நாளை வியாழக்கிழமை கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்கார விழா நடக்கிறது .

நெல்லை: சிறுவன் மீது தாக்குதல்; 8 பிரிவில் வழக்குப் பதிவு! நால்வரைப் பிடித்து விசாரணை!

மேலப்பாட்டம் கிராமத்தில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் தாக்கிய (வெட்டிய) சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களின் உறவினர்கள் நான்கு பேரை

செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் இலவச புத்தாடை, இனிப்பு வழங்கல்!

செங்கோட்டையில் ஜனசேவா டிரஸ்ட் சார்பில் இலவச புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கல்.

செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!

செங்கோட்டையில் தாயின் மடியில் சமூகநல அறக்கட்டளை சார்பில் முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்.

சபரிமலைக்கு குறைந்த செலவில் செல்ல… ஐஆர்டிசி ரயில் வசதி!

ஆந்திரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்கள் ஐயப்பனின் படை வீடு கோவில்களை காண விரும்புகின்றனர்

தென்காசி வழியாக கொல்லம் – ஹூப்ளி தீபாவளி சிறப்பு ரயில்!

மீண்டும் மறுமார்க்கமாக வரும் 27/10/24 கொல்லத்திலிருந்து புறப்பட்டு ஹூப்ளிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கால அட்டவணை
- 2026

Recent articles