நெல்லை

விவசாயிகள் ஊக்க தொகை பெற விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியா் தகவல்…!

மத்திய அரசின் திட்டத்தில் ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஷில்பா தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரிடம் பசுமை விருது பெற்ற நெல்லை ஆட்சியர்!

நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் முதல்வர் எடப்பாடியிடம் இருந்து பசுமை விருது பெற்றார்.

களை கட்டும் குற்றால சீஸன்! அருவிகளில் நீர் வரத்து!

பல்வேறு இடங்களில் இருந்தும் வரும் விதவிதமான பழங்கள் காண்பவர் கண்களுக்கு விருந்து.

செங்கோட்டை அருகே 10 அடி ஆழ குழியில் விழுந்து தவித்த குட்டி யானையை வனத்துறையினா் மீட்டனா்…..!

இந்த நிலையில் அந்த வழியாக யானைக்கூட்டம் சென்றது. அப்போது 6 மாத குட்டி யானை ஒன்று எதிர்பாராதவிதமாக ரப்பர் தோட்டத்தில் உள்ள சுமார் 10 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தது.

திருமலைக்கோயில் கும்பாபிஷேகம்; அடிவாரத்தில் இருந்து இலவச வேன்கள்!

எவருடைய வாகனங்களும் கும்பாபிஷேகம் முடியும் வரை மலைமீது ஏற அனுமதிக்கப் பட மாட்டாது என்று கோயில் நிர்வாகம் கூறிவிட்டதால், ஊடக செய்தியாளர்கள் கோயில் நிர்வாகத்துக்கு தங்களது எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளனர்.

கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் போராட்டம்: அனைத்து இந்து சமுதாய கூட்டத்தில் தீர்மானம்!

இந்து மக்களின் கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டடாம் நடைபெறும் என செங்கோட்டையில் நடந்த அனைத்து இந்து சமுதாயக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.செங்கோட்டையில் அனைத்து இந்து சமுதாய கூட்டம்...
- 2026

செங்கோட்டை அருகே உள்ள திருமலைக்கோயிலில் கும்பாபிஷேகம்!

கோயில் மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றிலும் இருக்க, நடுவே அமைந்த சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. பார்ப்பதற்கு மிகவும் ரம்யமாகவும் மனதுக்கு இதம் அளிக்கும் விதமாகவும் இருக்கும் ஆலயம், சுற்றுலா வருபவர்களுக்கு சொர்க்கபுரி.

ராஜராஜ சோழனை அவதூறாகப் பேசிய பா.ரஞ்சித் மீது புகார்! நெல்லை விஷ்வ ஹிந்து பரிஷத் ஆணையரிடம் மனு!

அதை பார்த்த இந்துவாகிய என் மனது மிகவும் வேதனை அடைகிறது! இந்து மாமன்னர் ராஜராஜ சோழன் மீது அவதூறு பரப்பும் அவர் புகழுக்கு கேடு விளைவிக்கும் விதமாகவும் பேசியுள்ளார்!

குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!

#BREAKING மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இன்று காலை முதல் பெய்த மழை காரணமாக இன்று இரவு 8.30 மணி அளவில் குற்றால அருவியில் தீடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் குற்றாலத்தில் உள்ள பேரருவியில்...

குற்றாலம் சீசன் தொடக்கம்: ஐந்தருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி!

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சீசன் தொடங்கியுள்ளது. இதை அடுத்து சுற்றுலா பயணிகள் ஐந்தருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

நெல்லையில்  புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு;  வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு….!

நெல்லை புதிய பஸ் நிலையம் அருகே புதிய ஆம்னி பஸ் நிறுத்தம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வக்கீல்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையைக் கடந்த மூதாட்டி… பைக் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்த கோரம்! காட்டிக் கொடுத்த சிசிடிவி!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே வேகமாக வந்த பைக் மோதி, மூதாட்டி ஒருவர் உயிரிழந்த விபத்தின் கோரமான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- 2026

Recent articles