நெல்லை

கூடுதலாக 1000 மருத்துவ இடங்கள் ஒதுக்க மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ஏபிவிபி கோரிக்கை!

தோல்விக்கு தற்கொலை தீர்வாகாது. வாழ்வில் வெற்றி தோல்வியை தைரியத்துடன் எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை ஏற்படுத்த அரசும், ஆசிரியர்களும், பெற்றோர்களும், அதீத அக்கறை செலுத்த வேண்டும் .

தோல்விக்கான காரணம்… இந்தி எதிர்ப்பு… மனம் திறந்த பொன்.ராதாகிருஷ்ணன்!

திருச்செந்தூரில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் / ஊடகவியலாளர்கள் சந்திப்பில் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியவை...

சொல்லாமல் கோவிலுக்கு சென்ற மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட கணவன்…..!

சின்னச் சின்ன குடும்பத்தகராறுகள் இப்போது கொலையில் முடிகின்றன. கோவிலுக்கு தன்னிடம் சொல்லாமல் சென்று வந்த மனைவியை ஆத்திரத்தில் அடித்து கொலை செய்து விட்டு கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

நெல்லை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

திருநெல்வேலி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், சிறுபான்மையினருக்கான 52 விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கள்ளக்காதலை கைவிட மறுத்த இலங்கை அகதி எரித்து கொலை 3 பேர் கைதால் பரபரப்பு…!

நாகர்கோவிலில் கள்ளக்காதல் தகராறில் ஸ்டூடியோ அதிபரை எரித்துக் கொன்ற நண்பர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாளை கேரளத்தில் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

தென்மேற்குப் பருவமழை கேரளத்தில் நாளை தொடங்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தென் கிழக்கு அரபிக்கடல்...
- 2026

சொத்துக்காக தந்தையை எரித்துக் கொன்ற மகனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை… ‘இதுதான்’!

சொத்துக்காகப் பெற்றோரைக் கொன்றால் கொடூரமான தண்டனை கிடைப்பதோடு, வாரிசு உரிமையே பறிக்கப்படும் என்பதை உணர்த்துவதால் இந்தத் தீர்ப்பும், வழக்கும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

நயினார் நாகேந்திரனின் தந்தை காலமானார்!

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனின் தந்தை நயினார் தேவர் இன்று காலை 9 மணிக்கு காலமானார். உடல் அவருடைய சொந்த ஊரான பணகுடி அருகே உள்ள தண்டையார்குளத்தில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. நாளை...

தாறுமாறாக ஓடிய அரசு பஸ் கடைக்குள் புகுந்தது; கட்டிடத் தொழிலாளி பரிதாப பலி…!

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்துள் கடையநல்லூரில் தாறுமாறாக ஓடிய அரசு பஸ் கடைக்குள் புகுந்தது. இதில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

இலவச கட்டாய கல்வியா? இது டான் பாஸ்கோ தெரியும்ல…?! மிரட்டும் பள்ளி!

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி சட்டத்தின் கீழ், தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம்

 திருநெல்வேலி மாவட்டத்தில் 17 துணை தாசில்தார்கள் இடமாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவு....!நெல்லை மாவட்டம் கடையநல்லூர் தாலுகா தலைமையிடத்து துணை தாசில்தார் ஆறுமுகம், ஆலங்குளம் வட்ட வழங்கல் அலுவலராகவும், நாங்குநேரி தலைமையிடத்து துணை தாசில்தாராக...

செங்கோட்டை விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 100 ஏழை மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கல்!

செங்கோட்டை அருகே உள்ள அழகப்பபுரம் விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 100 ஏழை மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.செங்கோட்டை அருகே அழகப்பபுரத்தில் உள்ள விஸ்வம் பவுண்டேசன் சார்பில் 2019-20-ம் ஆண்டில் பள்ளி...
- 2026

Recent articles